Just In
- 57 min ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 3 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பிரம்மாண்ட கார் பார்க்கிங் வளாகம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பிரம்மாண்ட கார் பார்க்கிங் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சென்னையின் முக்கிய போக்குவரத்து கேந்திரமாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கார்கள் வந்து செல்கின்றன.
ஆனால், அங்கு கார்களை நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் இடவசதி இல்லாத நிலை உள்ளது. இதனால், அங்கு கார்களில் வரும் பயணிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.
ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், வாடகை கார்களை பயன்படுத்தும் நிர்பந்தத்திற்க ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பாதாள கார் பார்க்கிங் வளாகம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே புதிய கார் பார்க்கிங் வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த கார் பார்க்கிங் வளாகம் மூன்று தளங்களை கொண்டதாக பூமிக்கு அடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்த கார் பார்க்கிங் வளாகத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையம், மின்சார ரயில் நிலையம் மற்றம் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு எளிதாக செல்வதற்கான வழிகளும் ஏற்படுத்தப்படும்.
இந்த கார் பார்க்கிங் வளாகத்தில் ஒரே நேரத்தில் 500 கார்கள் வரை நிறுத்த முடியும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த புதிய கார் பார்க்கிங் வளாகத்தின் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தலைமை திட்டம் மற்றும் மேம்பாட்டு பொறியியல் துறை தலைவர் ஏகே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கார் பார்க்கிங் வளாகம், அந்த பகுதியில் ஏற்படும் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகவும், ரயில் நிலையங்களுக்கு காரில் வரும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Picture credit: Wiki Commons
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!