Just In
- 4 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 3 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாருதி ஆலைகளில் கார் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்
மாருதி சுஸுகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள தங்களின் உற்பத்தி மையங்களில் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளனர்.
ஹரியானாவின் குர்கான் மற்றும் மானேஸர் ஆகிய நகரங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமான 2 உற்பத்தி மையங்கள் உள்ளன. இங்கு ஜாட் இன மக்கள், தங்கள் சமூகத்திற்கு, வேலைவாய்ப்புகளில் இடஒதிக்கீடு கோரி கடந்த சில தினங்களாக போராட்டங்கள் செய்து வருகின்றனர். சில பகுதிகளில் இந்த போராட்டங்கள், வன்முறை மிகுந்ததாக காணப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவுகள் மெல்ல மெல்ல விளக்கி கொள்ளபட்டு வருகிறது. ஜாட் சமூகத்தினரின் கோரிக்கையை பரிசீலிக்க உயர்மட்ட குழு அமைக்கபடும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், போராட்டங்கள் விளக்கி கொள்ளபட்டு வருகிறது.
இட ஒதிக்கீடு வழங்கபடும் என எழுத்துபூர்வமான உத்திரவாதம் கேட்டு, டெல்லி-அம்பாலா நெடுஞ்சாலை முடக்கபட்டது. மேலும், ரோஹ்தக், ஹிஸார் மற்றும் பிவானி ஆகிய மாவட்டங்களிலும் சிலை சாலைகளை ஜாட் மக்கள் முடக்கி கொண்டிருக்கின்றனர்.
மேலும், ஹிஸாரில் துவங்கி, டெல்லி, சண்டிகர், சிர்ஸா, சிவானி மற்றும் பிவானி ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலைகள் முடக்கபட்டுள்ளது. மேலும், ஹிஸார் என்ற இடத்தில் துவங்கி டெல்லி, லூதியானா, பிவானி மற்றும் லூதியானா ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில் பாதைகளும் முடக்கபட்டு வருகிறது.
இத்தகைய, பல்வேறு நிலைகளில் ஆன போராட்டங்களால், சனிக்கிழமையை தொடர்ந்து, 2-வது நாளாக நேற்றும் குர்கான் மற்றும் மானேஸர் ஆகிய நகரங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமான 2 உற்பத்தி மையங்ககளில் உற்பத்தி நடைபெறவில்லை.
இந்த இரு உற்பத்தி ஆலைகளில் இருந்து, ஒரு நாளுக்கு சுமார் 5,000 கார்கள் உற்பத்தி செய்யபடுகிறது. 2 நாட்களில் நிறுத்தபட்ட உற்பத்தி நடவடிக்கைகளால், 10,000 கார்களின் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது.
இந்த போராட்டங்களின் காரங்களின் காரணமாக, உற்பத்தி ஆலைகளுக்கு வந்து சேர வேண்டிய உபகரணங்கள் சரியாக வந்து சேராமல் இருப்பதால், உற்பத்தி நடிவடிக்கைகளின் பாதிப்புகள் இன்னும் சில நாடிகளுக்கு நீடிக்கும் என செய்திகள் வெளியாகிறது.
இது குறித்து, மாருதி சுஸுகி நிர்வாகத்தின் கருத்து தெரிவித்த பெயர் வெளியிடாத செய்தி தொடர்பாளர், சுற்றி நிலவும் நிலைமைகளை கருத்தில் கொண்டு தான், உற்பத்தியை மீண்டும் தொடங்குவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யபடும் என கூறினார்.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!