Just In
- 54 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மாருதி ராலி பந்தயம்: கனமழையிலும் அனல் பரப்பிய போட்டியாளர்கள்!
மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்த்தின் மூன்றாவது நாள் போட்டி நேற்று சித்ரதுர்காவிலிருந்து பெல்காம் வரை நடந்தது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தின் மூன்றாம் நாளான நேற்று கனமழைக்கு நடுவிலும் போட்டியாளர்கள் சவால்களை கடந்து துடிப்புடன் பந்தயத்தை எதிர்கொண்டனர். நேற்றைய தின முடிவில் சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் இணை முன்னிலை பெற்றது.
மாருதி தக்ஷின் டேர் ராலி பெங்களுரிலிருந்து சித்ரதுர்காவை கடந்து நேற்று பெல்காம் நோக்கி நகர்ந்தது. நேற்றைய தினம் கனமழைக்கு நடுவே போட்டியாளர்கள் சவால்களை கடந்து முன்னிலை பெறுவதற்காக துடிப்புடன் செயல்பட்டனர்.
Recommended Video
மொத்தம் 495 கிமீ தூரத்துக்கு நேற்றைய போட்டி நடந்தது. இதில், 106 கிமீ தூரம் பல்வேறு சவாலான நிலைகளை கடந்து செல்லும் வகையில் வழித்தடம் கொடுக்கப்பட்டு இருந்தது.
போட்டியின் முதல் இரண்டு தினங்களில் சாம்ராட் யாதவ் மற்றும் எஸ்என் நிஸாமி இணை முன்னிலை வகித்தது. மூன்றாம் நாள் முடிவில் சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் இணை முன்னிலை பெற்றது.
மாருதி கிராண்ட் விட்டாரா கார் பயன்படுத்திய இந்த இணை பந்தய தூரத்தை 6 மணி 59 நிமிடங்கள் 2 நொடிகளில் கடந்தனர். முதல் இரண்டு நாட்கள் போட்டியில் முன்னிலை வகித்த சாம்ராட் யாதவ் மற்றும் எஸ்எல் நிஸாமி ஜோடி சிறிய வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
அல்டிமேட் கார்ஸ் பிரிவில் மூன்றாவது இடத்தை சந்தீப் ஷர்மா மற்றும் அவரது கோ டிரைவர் கரண் ஆர்யா ஜோடி பிடித்தது. இவர்கள் பந்தய தூரத்தை 7 மணி 5 நிமிடங்கள் 46 நொடிகளில் கடந்தனர்.
அல்டிமேட் பைக்ஸ் பிரிவில் ஆர்.நட்ராஜ் முன்னிலை பெற்றார். பந்தய தூரத்தை 4 மணி 29 நிமிடங்கள் 30 நொடிகளில் அவர் கடந்தார். இரண்டாவது இடத்தை அப்துல் வாலீத் பிடித்தார். இவர் 4 மணி 35 நிமிடங்கள் 26 நொடிகளில் கடந்தார். மூன்றாவது இடத்தை சஞ்சய் குமார் பிடித்தார். இவர் பந்தய தூரத்தை 24 மணி 35 நிமிடங்கள் 57 நொடிகளில் கடந்தார்.
இன்று நான்காவது நாள் பந்தயம் தென் இந்தியாவிலிருந்து நகர்ந்து மேற்கு இந்தியாவின் கோல்ஹாப்பூரில் நிறைவடைய இருக்கிறது. இந்த போட்டியின் நிகழ்வுகளை தொடர்ந்து படிக்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!