Just In
- 22 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 46 min ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓட்டுனர்களின் தலை எழுத்து மாறுகிறது... டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாகிறது!
டிரக்குகளில் ஏசி வசதியை கட்டாயமாக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரக்குகளின் கேபினில் ஏசி வசதி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
நம் நாட்டில் நடைபெறும் சாலை விபத்துக்களில் டிரக்குகளால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. டிரக்குகளால் ஏற்படும் விபத்துக்களில் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு, டிரக் ஓட்டுனர்கள் சீக்கிரமாக அயர்ந்து போவதும் ஒரு காரணம் என்று ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டு இருக்கிறது. சீதோஷ்ண நிலையால் அவர்களது உடல் நிலை பாதிக்கப்படுவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சீதோஷ்ண நிலையால் ஓட்டுனர்களின் உடல் நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, டிரக்குகளின் கேபினில் ஏசி வசதி இருப்பதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது.
Recommended Video
கடந்த ஏப்ரல் 1ந் தேதியுடன் இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதற்கான காலக்கெடுவை வரும் டிசம்பர் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
3.5 டன் முதல் 12 டன் வரையிலான என்-2 வகை டிரக்குகளிலும், 12 டன்களுக்கு மேலான என்-3 வகை டிரக்குகளிலும் கேபினில் ஏசி வசதியுடன் தயாரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
நம் நாட்டில் நடைபெறும் சாலை விபத்துக்களில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளில் 11.4 சதவீதம் டிரக்குகளாலும், 7.4 சதவீதம் பஸ் போன்ற கனரக வாகனங்களாலும் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், டிரக்குகளில் ஏசி வசதி கட்டாயமாக்கப்படுவதன் மூலமாக, ஓட்டுனர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!