Just In
- 27 min ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 1 hr ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 3 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 8 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹெல்மெட் போடவில்லை என கூறி கார் ஓட்டுனருக்கு அபராதம் விதித்த திருச்சி போலீசார்!
ஹெல்மெட் போடவில்லை என கூறி கார் ஓட்டுனருக்கு போலீசார் அபராதம் விதித்த கூத்து திருச்சியில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சாலை விதிமீறல்களை தடுக்க போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதே.
கடந்த சில மாதங்களாக திருச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை திருச்சி கல்லணை அருகேயுள்ள வேங்கூர் பகுதியில் திருவெறும்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சகாய ஜெயராஜ் என்பவரது காரை நிறுத்தி போலீசார் ஆய்வு செய்தனர். ஜெயராஜ் சீட் பெல்ட அணிந்திருந்தார். இதையடுத்து, அவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். உடனடியாக, அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ளார்.
ஆவணங்களை சரிபார்த்த போலீசார், ஆவணங்கள் சரியாக இருந்தும், ரூ.100 அபராதம் போட்டுள்ளனர். மேலும், கார் ஓட்டி வந்த ஜெயராஜிடம் ஹெல்மெட் அணியவில்லை என்று குறிப்பிட்டு ரூ.100 அபராதம் விதித்துள்ளனர்.
இந்த விஷயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விதிமீறல்களை தடுக்கிறோம் என்ற பெயரில் போலீசார் செய்யும் சில வேடிக்கையான, அடாவடியான நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் டாடா ஏஸ் ஓட்டுனரிடம் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி கோவை போலீசார் அபராதம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டியை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் லத்தியால் தாக்கியதில், அவர் மண்டை உடைந்தது.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது அந்த போலீஸ் அதிகாரி நடத்திய தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், திருச்சியில் கார் ஓட்டுனர் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்திருக்கும் விஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!