Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
”இந்தியாவில் ஓட்டுநரில்லா கார்களுக்கு அனுமதி வழங்க இயலாது” நிதின் கட்கரி திட்டவட்டம்..!!
”இந்தியாவில் ஓட்டுநரில்லா கார்களுக்கு அனுமதி வழங்க இயலாது” நிதின் கட்கரி திட்டவட்டம்..!!
எந்த நிலையிலும் இந்தியாவில் ஓட்டுநரில்லா கார்களுக்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகின் பெரும்பாலான வாகன தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல தானியங்கி (ஓட்டுநரில்லா) வாகனங்களை தயாரிக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளன.
தன்நிலை இயக்கம் பெற்ற வாகனங்கள் வாகன துறைக்கான அடுத்தக்கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை கார்கள் மட்டுமின்றி, விமானம், ஹெலிகாப்டர்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓட்டுநரில்லா வாகனங்களை இந்தியாவில் எந்த நிலையிலும் அனுமதிக்க இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஓட்டுநரில்லா தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமானால் அது வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் என அமைச்சர் நிதின் கட்கரி காரணம் கூறுகிறார்.
இதனாலேயே ஓட்டுநரில்லா கார்கள் பயன்பாட்டை இந்தியாவில் அனுமதிக்க இயலாது. மேலும் கார் ஓட்டும் தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு இது ஆபத்தாக அமையும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
நாடு முழுவதும் தற்போது 22 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகரீதியான ஓட்டுநர்கள் தேவையுள்ளது.
அதனால் தேசியளவில் 5 ஆண்டுகளில் 100 ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களை தொடங்க, மத்திய அமைச்சரவை திட்டமிட்டு வருகிறது.
இந்த திட்டம் சாத்தியமாக்கப்பட்டால், இந்தியளவில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற குறைந்தது 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள்.
தானியங்கி வாகனங்களை தயாரிப்பதில் உலகளவில் மெர்சிடிஸ், வால்வோ, கூகுள் மற்று ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டு வருகின்றன.
வாகன துறையை பொறுத்தவரைக்கும் இந்தியா சர்வதேச மதிப்பில் மிகப்பெரிய சந்தை. அதனால் அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த நிலைபாட்டால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!