Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
2040 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடா... ஆயத்தமாகும் மின்சார வாகன பயன்பாடு..!!
2040 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடா... ஆயத்தமாகும் மின்சார வாகன பயன்பாடு..!!
ஃபிரான்ஸ் நாட்டில் வரும் 2040ம் ஆண்டு தொடங்கி பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும், பெட்ரொல் டீசல் வாகனங்களை தடை செய்ய இந்தியா, சீனா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
இதில் நார்வே அரசு அந்நாட்டினரை மின்சார வாகனங்களை பயன்படுத்த வைத்து அதில் வெற்றியையும் பார்த்துள்ளது.
நார்வேவின் இந்த முயற்சிக்கு பிறகே, மின்சாரத்தை வாகனங்களுக்கான ஆற்றலாக மாற்ற பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.
அதில் நார்வேவிற்கு பிறகு சீனா நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பயன்பாட்டை உருவாக்க முயற்சித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசு குறைபாட்டை களையவே மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க ஃபிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஃபிரான்ஸில் வெறும் 1.2 சதவீத அளவில் மட்டுமே மின்சார வாகன பயன்பாடு இருந்து வருகிறது.
ஃபிரான்ஸில் கார்பன் ஆக்ஸைடு வாயுவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அந்த அமில வாயூவை வெளியிடும் வாகனங்களை 2040ம் ஆண்டில் இருந்து தடை செய்ய அந்நாட்டின் சூழலியல் துறை அமைச்சர் நிக்கோலஸ் முடிவு செய்துள்ளார்.
பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தின் படி, ஃபிரான்ஸில் உள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை 2022க்குள் மூட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிறகு ஃபிரான்ஸிற்கு தேவைப்படும் மின்சாரம் அணுமின் மூலம் தயாரிக்கப்படும். இதனால் மின்சாரத்தின் பயன்பாட்டை 50 சதவீதமாக குறைக்க அமைச்சர் நிக்கோலஸ் ஆலோசித்துள்ளார்.
மின்சாரத்தின் பயன்பாடு குறைக்கப்பட்டால், ஃபிரான்ஸ் 2050ம் ஆண்டிற்குள் மரபு சார எரிசக்தி மூலம் ஆற்றலை உற்பத்தி செய்துக்கொள்ளும் நிலைக்கு மாறிவிடும்.
ஃபிரான்ஸ் மட்டுமில்லாமல், ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்துள்ளன.
இதில் நார்வே வெற்றியடைந்ததை அடுத்து, மற்ற ஐரோப்பிய நாடுகளும் விரைவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைத்துவிட்டு மின்சார வாகனங்களை பயன்படுத்தும் முடிவில் உள்ளன.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!