Just In
- 54 min ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 3 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சுதந்திர தினத்தில் ஒர் அறிமுகம்: இந்தியாவின் முதல் பையோ-பேருந்து கோவாவில் பயன்பாட்டிற்கு வந்தது
சுதந்திர தினத்தில் ஒர் அற்புத அறிமுகம்: இந்தியாவின் முதல் பையோ-பேருந்து கோவாவில் பயன்பாட்டிற்கு வந்தது..!!
71வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடிய சமயத்தில், கோவாவில் மிகவும் வாகனப் புகையால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முதல் விதை தூவப்பட்டு இருக்கிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக கோவாவில் இயற்கை எரிவாயு கொண்டு இயங்கும் முதல் பேருந்து மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட சோதனை முயற்சியாக வந்துள்ள இந்த இயற்கை எரிவாயு பேருந்தை ஸ்கானியா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
36பேர் உட்காரும் அளவில் இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தை அடில் ஷா மாளிகையில் இருந்து கோவாவின் ஆளுநர் மிருதுளா சின்ஹா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
Recommended Video
இயற்கை எரிவாயு மூலம் உருவாகும் எத்தனால் கொண்டு இந்த பேருந்தின் இயக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில் இயங்கும் மூன்று பேருந்துகளை மொத்தமாக கோவா அரசு அறிமுகம் செய்துவைத்துள்ளது.
கோவாவின் போக்குவரத்து அமைப்பான கடம்பா போக்குவரத்து கழகத்தின் கீழ் இந்த பேருந்துகளின் இயக்கம் நிர்வாகிக்கப்படும்.
இறுதியான தீர்வு காணப்படும் மூன் இந்த பேருந்துகளை முதல் மூன்று மாதங்கள் சோதனை முயற்சியாக இயக்க கோவா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2018 பிப்ரவரிக்குள் இயற்கை எரிவாயுவால் இயங்கும் 40 பேருந்துகளை கோவா அரசு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சாலிகோவில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை சேகரிக்கும் மேலாண்மை மூலம் பேருந்துகளுக்கான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படும்.
கார், பைக்குகளை விட கனரக வாகங்கள், பேருந்துகள் போன்ற ஊர்திகள் தான் நாட்டின் சுற்றுச்சுழலில் மாசுகளை அதிகளவில் உருவாக்குகின்றன.
கச்சா எண்ணெயின் தேவையால் தான் தற்போது உயிரனங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய அளவிற்கான ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
இயற்கை எரிவாயு திறனால் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான முயற்சியை கோவா அரசு எடுத்திருப்பதன் மூலம், இந்தியளவில் இதே நிலைமை உருவாக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?