Just In
- 38 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக கூட்டணியில் ஃபோர்டு & மஹிந்திரா..!!
பல்வேறு புதிய நோக்கங்களுடன் 3வது முறையாக கூட்டணியில் ஃபோர்டு & மஹிந்திரா..!!
சர்வதேச நாடுகளில் வியாபார வட்டத்தை விரிவாக்கும் நோக்கில் அமெரிக்காவின் ஃபோர்டு மற்றும் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனங்கள் 3 ஆண்டு கூட்டணியில் நுழைந்துள்ளன.
இந்த கூட்டணியால் உருவாக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
ஃபோர்டு மற்றும் மஹிந்திராவின் கூட்டணியால் இரு நிறுவனங்களுக்கும் மேலும் சில சாதகங்கள் உள்ளன. குறிப்பாக சர்வதேச நாடுகளில் ஃபோர்டு நிறுவனத்தின் பங்களிப்பை மஹிந்திரா பயன்படுத்திக்கொள்ளும்.
அதேபோல மஹிந்திரா இந்தியாவில் பெற்றுள்ள பெயரை வைத்து, ஃபோர்டு தனது சேவைகளை விரிவுப்படுத்தும். இதுதான் இந்த கூட்டணியின் நோக்கம்.
இரு நோக்கங்களுக்கு ஏற்றவாறு இந்த இரு நிறுவனங்களும் தங்களுக்கான ஒப்பந்தத்தை உருவாக்கும்.
பிறகு ஃபோர்டின் வளர்ச்சிக்காக மஹிந்திராவும், மஹிந்திராவின் வளர்ச்சிக்காகவும் ஃபோர்டும் இணைந்து செயல்படும்.
ஒப்பந்தத்தை மேலும் மேம்படுத்த விரும்பினால், கூட்டணி முடியும் தருவாயில் கூடுதலாக சில வரையறைகளை உருவாக்கி ஃபோர்டு, மஹிந்தரா தங்களது ஒப்பந்தத்தில் சேர்க்கலாம்.
கூட்டணியின் வளர்ச்சி குறித்து பேசிய ஃபோர்டு நிர்வாக துணை இயக்குநர் மற்றும் சர்வதேச சந்தைக்கான தலைவருமான ஜிம் ஃபார்லே,
"ஃபோர்டு, மஹிந்திரா கூட்டணி வாகனங்களுக்கான உலகின் 5வது பெரிய சந்தையை உருவாக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக யுட்டிலிட்டி சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது என்றே சொல்லலாம்".
மேலும், இரு நிறுவனங்கள் இணைந்து மொபிலிட்டி மற்றும் பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார வாகனங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக ஜிம் ஃபார்லே தெரிவித்தார்.
அவற்றுடன், புதிய மாடல் உருவாக்குவதற்கு, சர்வதேச அளவில் மஹிந்திராவின் சேவையை அதிகரிக்க, மொபிலிட்டி புரோகிராம்,
வாகனத்தின் புதிய கனெக்டேட் நுட்பம், வணிகரீதியாக மற்றும் மேம்படுத்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது உட்பட இதுபோன்ற பல்வேறு நோக்கங்கள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே ஃபோர்டு மற்றும் மஹிந்திரா பல ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணியில் இருந்தன. அது 2005ம் ஆண்டோடு முடிவிற்கு வந்தது.
இதற்கு முன்னதாக ஃபோர்டு இந்தியாவில் நுழைந்த 1926 முதல் 1954ம் காலகட்டத்தின் போது முதல் முதலாக ஃபோர்டு, மஹிந்திரா கூட்டணி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!