Just In
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 6 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
ஆட்டோவிற்கு மாற்றாக அமையுமா மின்சார ரிக்ஷாக்கள்: மஹிந்திராவின் புது அதிரடி பிளான்..!!
இந்தாண்டு இறுதிக்குள் மின்சாரத்தால் இயங்கும் ரிக்ஷாக்களை தயாரிக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா நிறுவனம்.
உலக நாடுகளிலுள்ள பல கார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் அதிக திறன் கொண்ட மின்சார காரை தயாரிக்க மஹிந்திரா பின்னின்ஃபெரினா உடன் கைக்கோர்த்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் ரூ.600 கோடியை முதலீடு செய்கிறது. இதன்மூலம் ரூ.1200 கோடிக்கான வர்த்தகம் உருவாக்கப்படும் என மஹிந்திராவின் தலைமை அதிகாரி
பவன் கோயென்கா தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா நிறுவனம் 48 வோல்ட் மற்றும் 72 வோல்ட் திறன்களில் கார்களை தயாரித்து வருகிறது.
இவற்றுடன் 360 முதல் 600 வோல்ட் திறன் கொண்ட புதிய மின்சார ஆற்றலை அந்நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த மின்சார ஆற்றல் பினின்ஃபெர்னா முத்திரை உடன் கொண்ட ஆடம்பர காரிலும் பொருத்தப்படும் என பவன் கோயென்கா கூறுகிறார்.
இந்த சூப்பர் ஆற்றல் பெற்ற காரில் மட்டுமில்லாமல், சிறிய ரக மின்சார பேருந்துகள் மற்றும் அதிக திறன் பெற்ற மற்ற மாடல் வாகனங்களிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் 2018ல் அந்நிறுவனம் மின்சார பேருந்துகளை வெளியிடுகிறது. அதே ஆண்டின் இறுதிக்குள் மின்சார ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
மஹிந்திரா தயாரிக்கவுள்ள மின்சார பேருந்துகள் 9 மீட்டர் நீளம் கொண்டவையாக இருக்கும் என்று தலைமை அதிகாரி பவன் கோயென்கா தெரிவிக்கிறார்.
இந்தியாவில் மஹிந்திரா தயாரிக்கும் அனைத்து மின்சார வாகனங்களும் பூனாவின் சக்கன் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாராகும் என்று தெரிகிறது.
மின்சார வாகனத்திற்கான சந்தை இந்தியாவில் வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதில் மஹிந்திராவிற்கு இணையாக டாடாவும் அதிரடியாக மின்சார வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...