Just In
- 1 hr ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 1 hr ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 3 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 3 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- Sports என்னங்க இது.. அநியாயத்துக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்.. புலம்பும் ரசிகர்கள்
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவில் தயாராகும் மாருதி சுசுகி-யின் புதிய கார்..! முழுத் தகவல்கள்..!!
இந்தியாவில் தயாராகும் மாருதி சுசுகி-யின் புதிய கார்..! முழுத் தகவல்கள்..!!
மாருதி சுசுகி அடுத்து இந்தியாவில் விற்பனை செய்யும் புதிய காரை உள்நாட்டிலேயே தயாரிக்கும் என அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி கென்னிச்சி அயூக்கவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள் குழு மாருதி சுசுகியின் புதிய காரை இந்தியாவில் தயாரிக்கும் என கென்னிச்சி அயூக்கவா கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் மாருதி சுசுகி பயணிகள் ரக வாகன விற்பனையில் கோலோச்சி வருகிறது. அதனால் இந்த புதிய மாடலும் பயணிகள் காராக தயாராகிறது.
தற்போதைய காலத்தில் மாருதியின் தயாரிப்புகளில் பெரிய விற்பனை திறனை பெற்று தந்த மாடல் விட்டாரா பிரிஸ்ஸா.
Recommended Video
இதைப்பற்றி கருத்துக்கூறிய அயூக்குவா " காருக்கான பிளாட்ஃபார்ம் ஜப்பானில் தயாரானாலும், இந்தியாவில் உள்ள ஆய்வுக்குழுவினர் தான் காரை தயாரித்ததனர்" என்று கூறுகிறார்.
ரோஹ்டாக்கில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மாருதி சுசுகி நிறுவுகிறது. இது 2018 முதல் பயன்பாட்டிற்கு வரலாம்.
இந்த மையம் இந்தியாவில் மாருதி சுசுகியின் தயாரிப்புகளுக்கான சந்தையை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
மேலும் அடுத்த தலைமுறைக்கான ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார்களை தயாரிக்கும் முனைப்பிலும் மாருதி இறங்கியுள்ளது.
ஜப்பானில் சுசுகி-யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து ஆல்டோ மற்றும் வேகன் ஆர் காருக்கான தேவைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் எதிர்பார்ப்புகளை பெரியளவில் உருவாக்கியுள்ள சுசுகி-யின் ஸ்விஃப்ட் கார் ரெனால்ட் க்விட் காருக்கு போட்டியாக சந்தையில் களமிறங்கவுள்ளது.
அடுத்த தலைமுறைக்கான ஹேட்ச்பேக் காருக்கான தளத்தை ஆராய்ந்து தான் மாருதி சுசுகி தனது தயாரிப்புகளை களமிறக்கவுள்ளது.
இதற்கான முயற்சிகளில் மாருதி சுசுகி 2018ல் இறங்கினால், அதனுடைய புதிய தயாரிப்புகள் 2022ல் விற்பனைக்கு வந்துவிடும்.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!