Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு; 30 லட்சம் டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது..!!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு; 30 லட்சம் டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது..!!
மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக அது விற்பனை செய்த கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
ஜெர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்த டீசல் கார்கள் அதிகளவில் மாசு உமிழ்வை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் டெய்ம்லர் நிறுவனம் தயாரித்த கார்களும் பெரியளவில் மாசு குறைப்பாட்டை ஏற்படுத்துவதாக ஜெர்மனி அரசு பரபரப்பு புகாரை எழுப்பியது.
வோக்ஸ்வேகன், ஆடி நிறுவனங்களின் கார்களுக்கு பிறகு மெர்சிடிஸ், டெய்ம்லர் போன்ற நிறுவனங்கள் மாசு உமிழ்வு மோசடியில் சிக்கியது ஆட்டோமொபைல் வர்த்தக்கத்தில் பரபரப்பை கூட்டியது.
இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்த அனைத்து டீசல் மாடல் கார்களின் மாசு உமிழ்வை கட்டுப்படுத்த திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் டெய்ம்லர், நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயு வெளியேறுவதை குறைக்கும் நோக்கில் கார்களில் செயல்பாட்டை மாற்றியமைக்க உள்ளது.
ஆடம்பர டீசல் கார்களில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மெர்சிடிஸ் மற்றும் டெய்ம்லர் நிறுவனங்களுக்கு குறைந்தது 220 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
இருந்தாலும் இதற்காக வாடிக்கையாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிக்கப்பட மாட்டாது என இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் டீசல் கார்கள் யூரோ 6 தரத்தில் இருக்க வேண்டும். இந்த விதியை மீறி கார்களை கட்டுமைத்து விற்பனை செய்துள்ளதால் தான் மெர்சிடிஸ் மற்றும் டெய்ம்லர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
30 லட்சம் கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப்படவுள்ள நிலையில் அதனால் எத்தனை பேர் பாதிக்கப்படவுள்ளனர் என்ற தகவலை டெய்ம்லர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வெளியிடவில்லை.
எனினும் நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, ஜெர்மனில் மட்டும் 10 லட்சம் டீசல் கார்கள் மீது இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
ஜெர்மனியை தவிரித்து மற்ற ஐரோப்பிய நாடுகளில் சுமார் 20 லட்சம் டீசல் கார்களில் மாசு உமிழ்விற்கான பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளது.
சில ஊடகங்கள், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது. காரணம், கடந்த 2016ல் லண்டனில் மட்டும் சுமார் 170,000 மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் டீசல் கார்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!