Just In
- 2 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 32 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
2018 மார்ச்-ஏப்ரலில் மின்சார கார் பயன்பாட்டை வரவேற்க தயாராகும் டெல்லி..!!
2018 மார்ச்-ஏப்ரலில் மின்சார கார் பயன்பாட்டை வரவேற்க தயாராகும் டெல்லி..!!
2030-ம் ஆண்டிற்குள் அனைத்து பயனாளிகளும் மின்சார வாகனங்கள் பயன்படுத்த அரசின் முடிவுக்கு ஏதுவாக மேலும் 10,000 மின்சார கார்களை வாங்க மத்திய அரசின் கீழ் இயங்கும் EESL நிறுவனம் ஒப்பந்தம் செய்யவுள்ளது.
இந்தியாவில் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் விரைவில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் தயாரித்துள்ள 10,000 மின்சார கார்களை வாங்க முதற்கட்டமாக மத்திய அரசின் EESL நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த மாதம் இறுதிசெய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய EESL நிறுவன நிர்வாக இயக்குநர் சௌரப் குமார்,
"மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பை உருவாக்க தொடர்ந்து நாங்கள் முயல்வோம். இதற்காக அரசும் பல முன்னேற்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகிறது" என்று கூறினார்.
இதுதவிர மின்சார ஆற்றல் பெற்ற கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை வாங்க EESL நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
மின்சார பேருந்திற்கான தேவை ஏற்படும் போது, அதற்கான திட்டங்களுடன் செயல்படுத்தப்படும்.
5 முதல் 10 நிமிடங்களுக்குள் வாகன பேட்டரிகளை சார்ஜ் செய்யும் திறனுடன் சார்ஜிங் நிலையங்களை அமைக்க டெல்லி அரசு யோசித்தது.ஆனால் அதற்கான செலவீனங்கள் மிகவும் அதிகம்.
இதன் காரணமாக ஏசி மற்றும் டிசி மின்சார மோட்டார்களுக்கு ஏற்றவாறு சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
Recommended Video
டிசி பேட்டரி சார்ஜர்கள் முழுவதும் சார்ஜாக 45 முதல் 60 நிமிடங்கள் வரை நேரமாகும். அதேபோல ஏசி சார்ஜர்கள் முழுவதும் சார்ஜாக 6 முதல் 7 மணி நேரமாகும்.
டெல்லி அரசு ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தத்தின் படி 10,000 மின்சார கார்கள் 2018 மார்ச் - ஏப்ரல் மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புதியதாக மேலும் 10 கார்களுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தமும், அதே மாத இடைவெளிகளில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?