Just In
- 52 min ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 5 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 6 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 7 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் மத்திய அரசின் நிலைபாடு இதுதான்: நிதின் கட்கரி அதிரடி..!!
பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் மத்திய அரசின் நிலைபாடு இதுதான்: நிதின் கட்கரி அதிரடி..!!
இந்தியாவில் மின்சார வாகனங்களுடன், பெட்ரோல் டீசல் வாகனங்களும் உற்பத்தி செய்யப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன்பாட்டை, மின்சார ஆற்றலுக்கு மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, ஆட்டோமொபைல் துறை மூலம் இந்தியா ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதியீட்டுவதாக தெரிவித்தார்.
Recommended Video
மேலும், தற்போதைய செயல்பாட்டில் உள்ள ஆட்டோமொபைல் துறை அதிக வேலைவாய்ப்பை கொண்ட துறை. இந்தியர்கள் உட்பட பலரின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் உற்பத்தி தொடரும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதாரத்திற்கான நோக்கத்திலும் மத்திய அரசு எந்தவித சமசரசத்தையும் செய்து கொள்ளாது என்றார்.
இந்தியா என்பது நிலக்கரி மற்றும் உபரியான ஆற்றலை கொண்டுள்ள நாடு. இதன் மூலம் உருவாக்கப்படும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மக்கள் ஆதிரிக்க வேண்டும்.
மின்சார வாகன தயாரிப்பு என்பது பெட்ரோல், டீசல் உற்பத்தியை விட மலிவானது. சுகாதாரம் மட்டுமில்லாமல், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இது நன்மை தான்.
இந்த நிலைப்பாட்டால், மத்திய அரசு ஆட்டோமொபைல் துறைக்கு எதிராக செயல்படுகிறது என எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் கார்களை நிறுவனங்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்யலாம்.
அதற்கு தடை விதிக்கும் முடிவில் மத்திய அரசுக்கு கிடையாது. மாறாக மக்களுக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டிய கடமையும் அரசிற்கு உள்ளது.
சுகாதார நலன் பேன, மின்சார வாகன துறையை வளர்தெடுக்க இந்த அரசாங்கம் பாடுபடும். பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதை தவறாக கருதினாலும் பரவாயில்லை.
எது நல்லதோ அதை உடனே நாங்கள் செய்ய காத்திருக்கிறோம் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பேசினார்.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு ஏற்றவாறு, சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மின்சார வாகன உற்பத்திக்கான வாகனக் கொள்கையை 100 சதவீதம் வரையறுத்து முடித்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் டெல்லியில் இது தெரிவிக்கின்றன.
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!