Just In
- 14 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 6 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மின்சார ஆற்றலில் தயாராகும் ரெனால்ட் கிவிட் கார்... தலைமை அதிகாரி தகவல்..!!
மின்சார ஆற்றலில் தயாராகும் ரெனால்ட் கிவிட் கார்... தலைமை அதிகாரி தகவல்..!!
மின்சார வாகன தயாரிப்பில் பல முன்னணி நிறுவனங்கள் கால்பதித்து வரும் வேளையில் தற்போது ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் இதில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ள நிலையில், ரெனால்ட் சீனாவில் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.
கிவிட் ஹேட்ச்பேக் மாடல் வடிவில் தயாராகவுள்ள இந்த மின்சார கார், சீனா ஆட்டோ துறைக்கு ஏற்றவாறான விலையில் கிடைக்கும் என்று ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் தலைவருமான கார்லோஸ் கோஷன் சீனாவிற்கு ஏற்றவாறான காரை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.
மேலும் இதற்காக நிஸான் மற்றும் மிட்சுபிஷி நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் ரெனால்ட் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.
ரெனால்ட்டின் மின்சார கார், சீனாவில் வெளியிடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்து, அடுத்தக்கட்டமாக இந்தியா, பிரேசில் உட்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வரும்.
2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகனங்களை மின்சார ஆற்றலுக்கு மாற்றி மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் சுமார் 10,000 மின்சார கார்களை இந்தியாவில் களமிறக்க மத்திய அரசு டாடா மற்றும் மஹிந்திரா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தவிர சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களில் இறங்கியுள்ளன.
சுஸுகி இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்யவும், அதற்கு தொழில்நுட்ப தேவைகளை டொயோட்டா ஏற்படுத்தி தரவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சுஸுகி மற்றும் டொயோட்டோவால் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் அனைத்தும் இந்தியாவில் 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
2030-ம் ஆண்டில் அனைத்து வாகனங்களுக்கும் மின்சார அற்றல் என்ற திட்டங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் இசைவு தெரிவித்துள்ளன.
தற்போது இந்த பட்டியலில் ரெனால்ட் காரும் இணைந்திருப்பது மேலும் மின்சார வாகன கட்டுமானத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!