Just In
- 52 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த அவசியமில்லை!
சுங்கச் சாவடிகளில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க நேர்ந்தால், கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் அளித்துள்ளத
சுங்கச் சாவடிகளில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் அவசியம் ஏற்பட்டால், கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தொலைவுகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வாகனத்தின் வகை மற்றும் தூரத்தை பொறுத்து இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவற்காக வாகனங்கள் வரிசை கட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பயணிப்போருக்கும் அதிக கால விரயம் ஏற்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளில் நிற்பதே பெரும் தலைவலியாக மாறிவிடுகிறது.
சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் வசூல் முறை குறித்து பஞ்சாப் மாநிலம், லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கேட்டு மனு செய்தார்.
இந்த மனுவிற்கு பதில் அளித்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை என்றும், அது சேவை கட்டணமாகவே அது வசூலிக்கப்படுவதாக பதில் அளித்துள்ளது.
மேலும், சுங்கச் சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருப்பவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விதியை நடைமுறையில் பின்பற்றுவதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த விதி முறையாக அமலுக்கு கொண்டு வரப்படுவதுடன், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்.
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!