Just In
- 9 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 57 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
21 ஆண்டுகளாக ஸ்கோடா நிறுவனத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கார் இது தான்..!!
21 ஆண்டுகளாக ஸ்கோடா நிறுவனத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கார் இது தான்..!!
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் துணை நிறுவனமாகும். இது உலகின் மதிப்பு வாய்ந்த ஒரு பிராண்டாகவும் விளங்கி வருகிறது.
1994ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த 122 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தனித்துவமான ஸ்டைலிங் கொண்ட ஸ்கோடா கார்களுக்கென பிரத்யேக ரசிகர் வட்டமும் இருந்து வருகிறது.
ஸ்கோடா நிறுவனம் கடந்த 1996 நவம்பரில் ஆக்டேவியா எஸ்யூவியை அறிமுகம் செய்தது. கடந்த 21 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள ஆக்டேவியா தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஜூன் 27, 2017ல் ஸ்கோடா நிறுவனத்தின் தொழிற்சாலையில் 60 லட்சமாவது ஆக்டேவியா கார் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஸ்கோடா நிறுவனத்தின் முக்கிய மாடலாக ஆக்டேவியா விளங்குகிறது. உலகளவில் ஸ்கோடா நிறுவனத்தை தலைநிமிரச் செய்த பெருமை ஆக்டேவியாவை சேரும் என குறிப்பிட்டார்.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் ஐக்கியமான பின்னர் ஸ்கோடா நிறுவனம் மேம்படுத்திய முதல் புதிய கார், ஆக்டேவியா என்பது குறிப்பிடத்தக்கது.
1996ம் ஆண்டு முதலாக அதன் தனித்துவமான ஸ்டைலிங்கால் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்த ஆக்டேவியா, அப்போது முதலே அதன் செக்மெண்டில் சிறந்து விளங்குகிறது.
தற்போது புதிய தலைமுறை 2017 ஸ்கோடா உலக நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் விரைவில் இந்த கார் அறிமுகமாகவுள்ளது.
உலக அளவில் 21 ஆண்டுகளாக ஒரு கார் வெற்றிகரமான மாடலாக வலம்வருவது சாதாரணமானதல்ல, அதிலும் 60 லட்சம் என்ற எண்ணிக்கை மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!