Just In
- 19 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 49 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்கோடா இந்தியாவிற்கு அடுத்த சிக்கல்... ரேபிட் மான்டே கார்லோ காருக்கு நீதிமன்றம் தடை..!!
ஸ்கோடாவிற்கு உருவான அடுத்த சிக்கல்... ரேபிட் மான்டே கார்லோ காருக்கு நீதிமன்றம் தடை..!!
இந்தியாவில் மான்டே கார்லோ பெயரை பயன்படுத்தி காரை விற்பனை செய்ய ஸ்கோடா இந்தியாவிற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாபின் லூதியானாவில் மான்டோ கார்லே என்ற பெயரில் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
அந்நிறுவனத்தின் டிரேட்மார்க்கான மான்டோ கார்லே என்ற பெயரை ஸ்கோடா முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக வழக்கு தொடரிருந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம் மான்டோ கார்லே என்ற பெயரில் ஸ்கோடா காரை விற்பனை செய்ய தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரேபிட் மாடலில் பண்டிகை காலத்திற்கான சிறப்பு பதிப்பாக மான்டோ கார்லே என்ற பெயரில் புதிய காரை கடந்த ஆகஸ்டில் வெளியிட்டது ஸ்கோடா இந்தியா.
Recommended Video
குறைந்த எண்ணிக்கையிலே தயாரிக்கப்படும் இந்த காருக்கான புக்கிங் தொடங்கப்பட்டு, சில வாடிக்கையாளர்கள் ரேபிட் மான்டோ கார்லே காரை வாங்கி ஓட்டவே தொடங்கிவிட்டனர்.
தற்போது இந்த வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக மான்டோ கார்லே பெயரில் ரேபிட் காரின் சிறப்பு பதிப்பை தயாரிக்க, விற்க மற்றும் விளம்பரப்படுத்த ஸ்கோடாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு ஆஃபர் அறிவிப்பது, மற்றவர்கள் அல்லது டீலர்களைக் கொண்டு நேரடியாக, மறைமுகமாக பொருள் மற்றும் வணிக முறையில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு ஆஃபர் அறிவிப்பது, மற்றவர்கள் அல்லது டீலர்கள் கொண்டு நேரடியாக, மறைமுகமாக பொருள் மற்றும் வணிக முறையில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மான்டோ கார்லே பெயரில் இயங்கும் ஆடை நிறுவனத்திற்கு எந்தவொரு இடையூறையும் ஸ்கோடா 'மான்டோ கார்லே' பெயரின் மூலம் ஏற்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறுத்தி உத்தரவு பிறப்பித்த மாவட்ட கிளை நீதிமன்றத்தின் நீதிபதி முகேஷ் குமார்.
" ஸ்கோடா நிறுவனம் ரேபிட் காரில் புதிய வேரியண்டை 'மான்டோ கார்லே' என்ற பெயரில் வெளியிட்டு இருப்பது தெள்ளத்தெளிவாக இருக்கிறது"
"மேலும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை காரின் மாடலாக பயன்படுத்தியதன் மூலம் ஸ்கோடா இந்தியா விதிமீறல் செய்திருக்கிறது"
"புகார் அளித்துள்ள மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அவரிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் மான்டே கார்லோ பெயரை ஸ்கோடா பயன்படுத்த தடை பிறக்கப்படுகிறது" என்று நீதிபதி கூறினார்.
இந்த ஒரு சூழ்நிலையை ஸ்கோடா எவ்வாறு அணுகவுள்ளது, என்பதில் தான் மொத்த இந்திய ஆட்டோ துறையும் எதிர்நோக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் உரிய உத்தரவை வெளியிடும் வரை ரேபிட் மான்டே கார்லோ காருக்கான விற்பனை இந்தியாவில் நடைபெறாது என்பது மட்டும் உறுதி.
ஆனால் மான்டே கார்லோ காரை புக்கிங் செய்தவர்களுக்கு பணத்தை ஸ்கோடா இந்தியா திருப்பிக்கொடுக்குமா என்பது மிகவும் அரிது தான் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆடை அலங்கார நிறுவனம் போட்டுள்ள இந்த வழக்கை எல்லா வித சாதக, பாதகங்களோடு ஸ்கோடா அணுகும் என நாமும் நம்பலாம்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு