Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவின் முதல் மீத்தேன் வாயுவில் இயங்கும் பேருந்தை தயாரிக்கிறது டாடா மோட்டார்ஸ்..!!
இந்தியாவின் முதல் மீத்தேன் வாயுவில் இயங்கும் பேருந்தை தயாரிக்கிறது டாடா மோட்டார்ஸ்..!!
வர்த்தக வாகன துறையில் இந்தியாவில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ், பையோ-மீத்தேன் வாயுவில் இயங்கும் முதல் பேருந்தை தயாரிக்கிறது.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணைந்து நடத்திய ஒரு நிகழ்வில் பங்கெற்ற டாடா, மீத்தேன் கொண்டு இயங்கும் பேருந்தை அறிமுகம் செய்து வைத்தது.
மீத்தேன் வாயுவை கொண்டு இலகு ரக (LCV), கனரக (MCV) மற்றும் தனிநபர் கட்டுபாடு (ICV) ஆகிய பிரிவுகளில் எல்லாம் டாடா மோட்டார்ஸ் வாகனங்களை தயாரிக்க உள்ளது.
LPO 1613 என்ற மாடலில் குறிப்படப்படும் இந்த பேருந்திற்கான மூன்று வித எஞ்சின்களும் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.
பிஎஸ்-4 திறன் பெற்ற அந்த எஞ்சின்களுடன் பூனேவில் பேருந்திற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இயற்கை எரிவாயு கொண்டு டாடா மோட்டார்ஸ் பலவித வாகனங்களை ஏற்கனவே இந்தியாவில் தயாரித்துள்ளது.
சிஎன்ஜி எஞ்சின்கள் கொண்டு தயாராகும் இதன் வாகனங்கள் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் தனித்துவம் பெறுகிறது.
டாடாவின் வர்த்தக வாகன பிரிவிற்கான தலைமை அதிகாரி கிரிஷ் வாக் இதைப்பற்றி கூறும்போது,
"மாற்று எரிசக்தி கொண்டு இயங்கும் வாகனத்தை அறிமுகம்படுத்தியதில் மகிழ்ச்சி. சிறிய நகரங்களுக்கு இயற்கை எரிவாயு கொண்டு இயங்கும் வாகனங்கள் அனைத்தும் நன்மை பயக்கும்" என்று தெரிவித்தார்.
எஞ்சின் தயாரிப்பு பிரிவின் அதிகாரி ராஜேந்திரா படேகர் கூறும்போது,
"சுற்றுச்சூழலை பாதுகாப்பத்தில் முதற்படி தான் இந்த மீத்தேன் வாகன தயாரிப்பு. தினமும் நாம் தூக்கி எரியும் குப்பையில் இருந்து தான் மீத்தேன் போன்ற வாயு பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்தார்,
சுற்றுச்சூழலுக்கு ஏதுவான வாகன தொழில்நுட்பங்கள் உருவாகி வருவது வரவேற்க தக்கது. அதில் மீத்தேன் வாயுவால் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் டாடாவின் முயற்சி பாராட்டத்தக்கது.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!