Just In
- 30 min ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 1 hr ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கனரக வாகன தயாரிப்புகளில் புதிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி டாடா புதிய சாதனை..!!
கனரக வாகன தயாரிப்புகளில் புதிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி டாடா புதிய சாதனை..!!
மின்னணு உறுதிப்பாடு கட்டுபாடு (இபிஎஸ்) கொண்ட பாதுகாப்பு வசதிகள்களுடன் டிரக்குகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இபிஎஸ் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஆடம்பர மற்றும் ப்ரீமியம் ரக கார்களில் மட்டுமே இதுவரை இருந்து வந்தது.
அதை முதன்முறையாக பிரைமா மற்றும் சிக்னா மாடல் டிரக்குகளில் பொருத்தி புதிய சாதனையை செய்துள்ளது டாடா நிறுவனம்.
மேலும் இவற்றில் இபிஎஸ் கருவியோடு தானாக இயங்கும் திறன் கொண்ட உராய்வு தடுப்பு கருவியான ஏடிசி மற்றும்
மலை வழி பயணங்களின் போது உதவும் ஹெச்எஸ்ஏ போன்ற இதர பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
டாடாவின் டிரக்குகள் மற்றும் பேருந்து தயாரிப்புகள் அனைத்திலும் இந்த பாதுகாப்பு கட்டமைபுகள் இடம்பெற்றிருக்கும் என டாடா தெரிவித்துள்ளது.
வாகன பாதுகாப்புகளை கட்டமைப்பதில் முன்னிலை பெற்ற வேப்கோ இந்தியா என்ற நிறுவனத்துடன் கைக்கோர்த்து டாடா இந்த தொழில்நுட்பங்களை தனது தயாரிப்புகளில் பொருத்தியுள்ளது.
இத்தகைய தொழில்நுட்பங்களால் வாகனங்களுக்கான ஸ்திரத்தன்மை, விபத்திற்கான அபாயத்தை குறைத்தல், வாகனங்களுக்கான மேம்பாட்டு பணிகள் சீராக இருக்கும்.
இதன்மூலம் கனரக வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் செயல்திறனும் இவற்றுடன் சேர்ந்த அதிகரிக்கும்.
மத்திய அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஏபிஎஸ் வசதியுடன் டாடா தயாரிக்கும் கனரக வாகனங்களில் இடம்பெற்றுள்ளது.
மின்னணு உறுதிப்பாடு கட்டமைப்பால், வாகனங்களில் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு பாதுகாப்புகள் நிலைபெறும். இதனால் விபத்துக்களின் அதிகரிப்பபை தடுக்கும் அல்லது குறைக்கும்.
வாகனம் சாலையில் செல்லும் போது, வரவிருக்கும் உறுதியற்ற தன்மையை முன்னரே கணிப்பது தான் இஎஸ்சி-யின் செயல்பாடு.
அது போன்ற ஆபத்துகளுடன், வாகனம் உருள்வது, ஸ்கிட் அடிப்பது அல்லது குதித்து எழும்புவது போன்ற செயல்களையும் அது தடுக்கிறது.
இதுப்பற்றி பேசிய டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன பிரிவின் தலைவர் கிரிஷ் வாஹ்,
"மின்னணு உறுதிப்பாடு கட்டுப்பாட்டை பொருத்திய இந்தியாவில் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) டாடா தான். வாகனங்களுக்கான பாதுகாப்பை தற்போது கனரக வாகன பிரிவிற்கும் டாடா வழங்குகிறது."என்று கூறினார்.
இஎஸ்சி தொழில்நுட்பத்தை கனரக மற்றும் நடுத்தர வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் கட்டமைத்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது.
மேலும் டிரக் மற்றும் பேருந்துகளில் டாடா ஏற்படுத்தியுள்ள இந்த பாதுகாப்பிற்கான நகர்வு பல்வேறு வாகன கட்டமைப்புகளிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!