Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 6 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆலையிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய கார் எஞ்சின்கள் திருட்டு!
இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலையிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய கார் எஞ்சின்கள் திருடு போனது.
இங்கிலாந்தில் அமைந்துள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சொகுசு கார் தயாரிப்பு ஆலையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய புதிய கார் எஞ்சின்கள் திருடு போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆலை, இங்கிலாந்து நாட்டிலுள்ள சோலிஹல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குதான் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் விலை உயர்ந்த சொகுசு கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், புதிய கார்களின் அசெம்பிள் பணிக்காக இந்த ஆலையில் எப்போதுமே, நூற்றுக்கணக்கான எஞ்சின்கள் இருக்கும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான கார் எஞ்சின்களை மர்ம நபர்கள் துணிச்சலாக திருடிச் சென்றுவிட்டனர்.
கடந்த மாதம் 31ந் தேதி இரவு 10.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆலை வளாகத்திற்குள் ட்ரெயிலர் லாரியுடன் நுழைந்த திருடர்கள் கார் எஞ்சின்களை துணிச்சலாக திருடிச் சென்றுவிட்டனர். அதுவும், இரண்டு முறை வந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் போலீசாரிடம் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். திருடு போன எஞ்சின்களின் மதிப்பு ரூ.25 கோடி என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், எவ்வளவு கார் எஞ்சின்கள் திருடு போயின என்பது குறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை.
இந்த திருட்டு சம்பவத்தால் கார் உற்பத்திப் பணிகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. திருடு போன கார் எஞ்சின்களை மீட்டுத் தருவதற்கு துப்பு கொடுப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறப்பான பாதுகாப்பு கொண்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆலைக்குள் இரண்டு முறை பெரிய ட்ரெயிலர் லாரியை வைத்து கார் எஞ்சின்களை திருடர்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!
புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!