Just In
- 7 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 26 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாசு உமிழ்வு மோசடியில் இழந்த பெயரை மீட்டெடுக்க கடுமையாக போராடும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!
மாசு உமிழ்வு மோசடியில் இழந்த பெயரை மீட்டெடுக்க கடுமையாக போராடும் வோக்ஸ்வேகன் & ஆடி..!!
வோகஸ்வேகன் நிறுவனத்தின் மாசு உமிழ்வு மோசடியான ஆடி மற்றும் போர்ஷே கார்களின் விற்பனையும் உலகளவில் பல நாடுகளில் பாதிக்கப்பட்டன.
தற்போது வோக்ஸ்வேகன் மற்றும் ஆடி நிறுவனங்கள் தயாரித்துள்ள மொத்தம் 12 கார்களை விற்பனை செய்ய கொரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அங்குள்ள 'தி கொரியா ஹெரால்டு' வெளியிட்டுள்ள தகவலின் படி, அந்நாட்டின் தேசிய சுற்றுச்சூழல் மையம் நடத்திய சோதனை வெற்றி அடைந்துள்ளதால்,
கொரியா அரசு வோக்ஸ்வேகன் மற்றும் ஆடி நிறுவனம் தயாரித்துள்ள 12 கார்களை விற்க அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதனுடே மேலும் விற்பனை செய்யப்படவுள்ள பல கார்களுக்கும் கொரியா சுற்றுச்சூழல் மையம் விரைவில் அனுமதி வழங்கும் என கூறியுள்ளது.
கொரியாவின் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சோதனையில் வோக்ஸ்வேகனின் டிகுவான் எஸ்.யூ.வி, தி பஸாட் மற்றும் தி ஏர்டென் (செடான்) ஆகிய கார்கள் பங்கேற்றன.
அதேபோல ஆடியின் ஏ4, ஏ5 மற்றும் ஏ6 கார்கள் இடம்பெற்றன. இதுமட்டுமின்றி கார் விற்பனைக்கு கொரியாவின் போக்குவரத்து அமைச்சகத்திடமும் வோக்ஸ்வேகன் உத்தரவு பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த கார்கள் மாசு உமிழ்வு மோசடியுடன் உருவாக்கப்பட்டுள்ளதற்கான ஆதராங்கள் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கொரிய அரசு கார்கள் மேல் தீவிர சோதனை நடத்தி, அந்த நாட்டில் விற்பனை செய்ய அனுமதி அளித்திருப்பது, வரவேற்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
மேலும் வோஸ்வேகன் இழந்தை பெயரை மீட்டெடுக்க இதுபோன்ற சோதனைகளை இந்தியா உட்பட ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளவேண்டும் என்பதும் பொதுவிதி ஆகிறது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!