Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
புதிய டட்சன் கார்களுக்கு அதிரடி ஆஃபர்... முழு விபரம்!!
டட்சன் பிராண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், 'Datsun Pease Of Mind' என்ற புதிய ஆஃபர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்து.இதன்படி, டட்சன் ரெடிகோ, கோ மற்றும் கோ
டட்சன் கார் பிராண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
பட்ஜெட் ரக கார்களை விற்பனை செய்து வரும் டட்சன் நிறுவனம் நிஸான் கார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டட்சன் பிராண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், 'Datsun Pease Of Mind' என்ற பெயரில் புதிய ஆஃபர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்து.
இந்த புதிய திட்டத்தின்படி, டட்சன் ரெடிகோ, டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரம்பில்லா கிலோமீட்டர் தூரம் வரை இதனை பெற முடியும் என்பதே சிறப்பு.
மேலும், இந்த சிறப்பு வாரண்டி திட்டத்தின் கீழ் எஞ்சின், ஏசி கம்ப்ரஷல், இசியூ சாதனம், ஆல்டர்னேட்டர், ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப கருவிகள் மற்றும் உதிரிபாகங்களுக்கு பொருந்தும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் 24 மணி நேர அவசர கால உதவி திட்டமும் கொடுக்கப்படுகிறது. கார் சாவி தொலைந்து போதல், எரிபொருள் இல்லாமல் கார் நின்று போகும் பிரச்னை, பேட்டரி ஜம்ப் ஸ்டார்ட் செய்வதற்கான உதவிகளும் இந்த திட்டத்தில் உண்டு. கார் ரிப்பேரானால் ஓட்டல் மற்றும் வாடகை கார் ஏற்பாடு செய்து தரும் வசதியும் கொடுக்கப்படுகிறது.
கார் சர்வீஸ் செய்வதற்கு கட்டணமில்லாமல் பிக்கப் மற்றும் டிராப் வசதியும் கொடுக்கப்படுகிறது. அருகிலுள்ள நிஸான் அல்லது டட்சன் கார் சர்வீஸ் மையங்களுக்கு காரை எடுத்துச் செல்வதற்கு இந்த வசதி செய்து தரப்படுகிறது. முதல் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் திட்டமும் உள்ளது.
இந்த திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பு என்னவெனில், முதல் 5 ஆண்டுகளுக்குள் காரை விற்பனை செய்யும்போது, இந்த திட்டத்தை புதிய உரிமையாளர் பெயரில் மாற்றம் செய்து கொடுக்க முடியும் என்பதுதான். இது நிச்சயம் சிறப்பு வாய்ந்த திட்டமாக சந்தையில் பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் விசேஷ சலுகை திட்டங்களும் உள்ளதாக டட்சன் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை அருகிலுள்ள டட்சன் ஷோரூமை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?