Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Movies Baakiyalakshmi: பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திரும்ப திரும்ப கேட்ட பழனிச்சாமி!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாகனம் ஓட்டும்போது மொபைல்போனில் பேசினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து!!
வாகனம் ஓட்டும்போது மொபைல்போனில் பேசினால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுமாறு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகனம் ஓட்டும்போது மொபைல்போனில் பேசினால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுமாறு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் செய்யும் இந்த செயலால் இப்போது ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரி சார்பில் ராஜஸ்தான் நீதிமன்றத்தில், வாகன ஓட்டிகள் மொபைல்போனில் பேசும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோபால் கிருஷ்ணன் வியாஸ் மற்றும் ராமச்சந்திர சிங் ஜாலா அடங்கிய அமர்வு இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது, பெரும்பாலான வாகன ஓட்டிகள் மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை செலுத்துவதாக ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், வாகன ஓட்டிகள் மொபைல்போனில் பேசுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் நீதிபதிகளிடம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
அதில், மொபைல்போனில் பேசும் வாகன ஓட்டிகளின் ரத்து செய்யுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மொபைல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவோர் குறித்து புகார் பதிவு செய்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யுமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், மொபைல்போனில் பேசிக் கொண்டு வரும் வாகன ஓட்டிகள் தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க நீதிமன்றத்தில் வாய்தா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகே ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கான நடைமுறை பின்பற்றப்படும்.
இந்த அதிரடி உத்தரவை ஜோத்பூர் மாநகர போக்குவரத்து போலீசார் தீவிரமாக அமல்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதன்மூலமாக, அங்கு மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டும் வழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்