Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Movies டோவினோ தாமஸுடன் லிப் லாக் காட்சியில் நடித்த பாவனா...முகம் சுளித்த ஃபேன்ஸ்!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆர்டிஓ அலுவலகங்களில் தலைவிரித்தாடும் ஊழல்.. டிரைவிங் லைசென்ஸ் முறைகேடுகளை தடுக்க அரசு அதிரடி
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு அதிரடியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு அதிரடியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலக அளவில், சாலை விபத்துக்களின் காரணமாக அதிக உயிர் பலி ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் பேர், சாலை விபத்துக்களின் காரணமாக பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
அதாவது இந்தியாவில் ஒரு நாளைக்கு பல லட்சக்கணக்கானோர் வாகனங்களில் பயணம் செய்தாலும், சுமார் 400 பேர் வீடு திரும்புவது இல்லை. இந்தியாவில் இயற்கைக்கு மாறான மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க சாலை விபத்துக்களே மிக முக்கிய காரணம்.
இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிக மிக எளிதான விஷயம். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் காரணமாக, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எளிதாக டிரைவிங் லைசென்ஸ் பெற்று விடலாம்.
தகுதி இல்லாத நபர்களின் கைகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைப்பதும் விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்து வருகிறது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''இந்தியாவில் தற்போது டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிக எளிதாக உள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு ஒரு நபரே, பல்வேறு மாநிலங்களில் டிரைவிங் லைசென்ஸ் பெற்று விடுகிறார்.
இதனை தடுக்க டிரைவிங் லைசென்ஸ்கள் தொடர்பாக டேட்டாபேஸை (Database) தயாரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான விபரங்கள் தொகுக்கப்படுவதால், ஒரே நபர் பல டிரைவிங் லைசென்ஸ்களை பெறுவது தடுக்கப்படும்'' என்றார்.
இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் டிரைவர் இல்லாமல் இயங்கும் டிரைவர்லெஸ் (Driverless) கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் டிரைவர்லெஸ் கார்களை அனுமதிக்கும் கேள்விக்கே இடமில்லை என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை டிரைவர்லெஸ் கார்கள் பறித்து விடும். எனவே இந்தியாவில் டிரைவர்லெஸ் கார்களை அனுமதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை'' என்றார்.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!