Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பழைய கார்களை ரோட்டில் நிறுத்தினால், அந்த வாகனம் அரசால் ஸ்கிராப் செய்யப்படும்
டில்லி அரசு டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கான புதிய விதி ஒன்றை அமல்படுத்தவுள்ளது. அதன் படி வாகனங்களை குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன் பின் அந்த வாகனத்தை முறையாக ஸ்கிராப்
டில்லி அரசு டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கான புதிய விதி ஒன்றை அமல்படுத்தவுள்ளது. அதன் படி வாகனங்களை குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன் பின் அந்த வாகனத்தை முறையாக ஸ்கிராப் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் பெருகி வரும் வாகனங்களால் காற்று மாசு அதிக அளவில் இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு எமிஷன் கண்ட்ரோல் சிறப்பாக இருந்தாலும் பழைய வாகனங்கள் பெரிய அளவுவிற்கு காற்ற மாசுவை ஏற்படுத்தி வருகின்றன.
இதையடுத்து டில்லியில் பழைய வாகனஙகள் பயன்படுத்துவதை தடுக்க மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
அதன் படி சுமார் 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களும் அரசு அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிராப்பிங் மையத்தில் ஸ்கிராப் செய்யப்பட வேண்டும்.
அதன் பின் ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒரு சான்றிதழும் அதற்கான ஒரு தொகையையும் ஸ்கிராப் செய்யும் நிறுவனங்கள் வழங்கும். அதன் பின் ஸ்கிராப்பின் சென்டர்கள் ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனத்தை சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதை மறு சுழுற்சி செய்யும்.
அதே போல தற்போது அரசு ரோட்டராங்களில் 10 ஆண்டுகளுக்கு பழைமையான டீசல் இன்ஜின் வாகனங்கள், நின்றால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நேரடியாக அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிராப்பிங் மையங்களுக்கு எடுத்து செல்லப்படும்.
அந்த வாகனத்தின் உரிமையாளர் வந்து தங்களது வாகனத்தை கோரினாலும் வழங்கப்பட மாட்டாது. மாறாக அந்த வாகனத்தை ஸ்கிராப் செய்யப்படும். ஸ்கிராப் செய்யப்பட்ட பின் அதற்காக வழங்கப்படும் சான்றிதழும் பணமும் மட்டுமே அந்த காரின் உரிமையாளருக்கு வழங்கப்படும்.
இதுவே 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் ரோட்ரோரங்களில் நிறுத்தப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வானகங்களை உரிமையார்கள் கோரும் பட்சத்தில் அந்த வாகனத்தை இனி பொது இடங்களில் நிறுத்த மாட்டோம் எனவும்,
வாகன உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்துவோம் என அவர்கள் உறுதி அளிக்கும் பட்சத்தில் அவர்களிடம் அந்த வாகனம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்த வாகனமும் ஸ்கிராப் செய்யப்படும். வாகனத்தை ஓனரிடம் ஒப்படைக்கும் முன்பு அவரிடம் அந்த வாகனத்தை நிறுத்த போதிய இடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பே வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில்அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!