Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை கார்கள்… ஹூண்டாய் அதிரடி அறிவிப்பு
ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் துணை சேர்மன் யூய்சன் சங் தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனம் அடுத்த 7 ஆண்டுகளில் 38 பசுமை வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் துணை சேர்மன் யூய்சன் சங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் சர்வதேச மொபிலிட்டி உச்சி மாநாடு நிதி அயோக் சார்பில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு செய்து வரும் பல்வேறு தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் துணை சேர்மன் பேசியதாவது : "ஹூண்டாய் நிறுவனம், ஹைபிரிட், பியூயல் சயல், எலெக்டரிக் என எல்லா விதமான மாற்று எரிசக்தி திறன் கொண்ட வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் எங்கள் நிறுவனத்துடன் பங்கு கொண்டு மொபிலிட்டி சேவை மற்றும் கார் பகிர்வுகளை செய்ய விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் வரவேற்கிறோம்.
பசுமையான வாகனம் என்பதை பொருத்தவரை பியூயல் செல் சிறப்பான தொழிற்நுட்பம் வெறும் ஹைட்ரஜனும் காற்றும் கலந்து அதன் மூலம் உருவாகும் திறனை கொண்டு வாகனத்தை இயக்க வைப்பது தான்.
ஹூண்டாய் நிறுவனம் வரும் 2025ம் ஆண்டிற்குள் ஹைபிரிட், பியூயல் செல், எலெக்ட்ரிக் போன்ற பசுமை வாகன தொழிற்நுட்பங்களை கொண்டு 38 வகையான வாகங்கைள அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கு முதல்படியாக கோனா எனும் எலெக்ட்ரிக் காரை சிகேடி முறைப்படி இந்தியாவிற்கு கொண்டு வந்து 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களை இந்தியாவில் தேடி வருகிறோம்." என கூறினார்.
ஹூண்டாய் நிறுவனம் இந்த கோனா எஸ்யூவி காரை உச்சிமாநாட்டில் காட்சிபடுத்திருந்தது. இந்த கார் முழு சார்ஜில் 482 கி.மீ. வரை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நிறுவனம் கார் தயாரிப்பில் இருந்து ஸ்மார்ட் மொபிலிட்டி சொலியூஷன் புரோவைடராக மாற்றம் பெறுகிறது. மேலும் அந்நிறுவனம் கனெக்ட்ட் கார் புரோகிராம் என்ற தொழிற்நுட்பத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களில் பொருத்தி தயாரிக்க திட்டமிட்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த நெக்ஸோ கார்களை கீழே உள்ள கேலரியில் பார்க்கலாம்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா