Just In
- 30 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 43 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 51 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!
டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் ரூ.1.20 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் ரூ.1.20 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உலக பொருளாதார சரிவின்போது நிதி நெருக்கடியில் சிக்கின. இந்த நிலையி்ல், அந்த இரு நிறுவனங்களையும், டாடா மோட்டார்ஸ் 2008ம் ஆண்டில் கையகப்படுத்தியது.
கையகப்படுத்தியது முதல் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸ் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. இதனால், அந்த நிறுவனங்களின் வர்த்தகம் மிகச் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சியையும், வர்த்தகத்தையும் மனதில் வைத்து அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.20 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் துணையுடன் ஆண்டுக்கு தலா ரூ.40,519 கோடி என்ற அளவில் இந்த முதலீடு செய்யப்பட இருப்பதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. புதிய மின்சார கார்கள் மற்றும் புதிய பெட்ரோல், டீசல் கார் மாடல்கள் தயாரிப்புக்கு இந்தத முதலீடு பயன்படுத்தப்படும்.
உலக அளவில் இது ஒரு மிகப்பெரிய முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது. உலக அளவில் 99 புதிய மாடல்களை களமிறக்குவதற்கு ஜாகுவார் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவில் மட்டும் 10 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யப்படும் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.
புத்தம் புதிய மாடல்கள், பழைய மாடல்களை மேம்படுத்துவதற்குமாக இந்த முதலீட்டு நிதி செல்ல இருக்கிறது. புதிய சந்தைகளில் அடியெடுத்து வைப்பதற்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த உலகின் பாரம்பரியம் மிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் டாடா கைகளின் வந்தபிறகு புதிய உத்வேகத்துடன் பீடு நடைபோட்டு வருகிறது.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
சாம்பார், ரசம்னு வித விதமா சமைச்சே தம்பி சூப்பரான காரை வாங்கிட்டாரு!