Just In
- 46 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய செடன் ரக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காபெக்ட் செடன் கார்களை தயாரிக்க துவங்கியுள்ளது.மஹிந்திரா மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காபெக்ட் செடன் கார்களை தயாரிக்க துவங்கியுள்ளது. எக்னாமிக் டைம்ஸ் தகவல்படி போர்டு ஃபிகோ ஆஸ்பயர் காரின் எலெக்ட்ரிக் வெர்சனாக அந்த கார் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா மற்றும் போர்டு ஆகிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தங்கள் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் போர்டு நிறுவனத்தின் போர்டு ஃபிகோ ஆஸ்பயர் மாடலை பயன்படுத்தி கொள்கிறது.
எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் அதிகம் முதலீடு செய்ய விரும்பாத மகேந்திர நிறுவனம் போர்டு நிறுவனத்தின் ஃபிகோ ஆஸ்பயர் கார்களை தங்களது எலக்ட்ரிக் கார்களுக்காக பயன்படுத்தவுள்ளது.
ஏற்கனவே மஹேந்திர நிறுவனம் இவெரிட்டோ எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து இ.இ.எஸ்.எல்., மூலம் மத்திய அரசின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்து, அவை வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் தற்போது போர்டு நிறுவனம் மகேந்திராவின் எலக்ட்ரிக் தொழிற்நுட்பத்தை பெற முடியும்.
மஹிந்திரா இவெரிட்டோவை பொறுத்தவரை ரினால்ட் நிறுவனத்திலன் லோகன் கார் போன்று காட்சியளிப்பதால் அது இந்திய சந்தைக்கு பழக்கப்பட்ட காராக இருக்கும். அதே நேரத்தில் போர்டு ஃபிகோ ஆஸ்பயரின் புதிய லுக் வாடிக்கையாளர்களை கவரும். அதனால் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் தொழிற்நுட்பத்திற்கு போர்டு ஃபிகோ ஆஸ்பயர் சிறந்த காராக அமையும் என கருதப்படுகிறது.
போர்டு மற்றும் மகேந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து தங்களுக்கு தகுந்தார் போல் வடிவமைத்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். அதே போல் மாருதி மற்றும் சுசூகி நிறுவனமும் கூட்டு சேரந்து எலெக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் ஐயான் பேட்டரிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் டொயாட்டோ நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் டெக்னாலஜியை மாருதியுடன் வழங்கி குறைவிலையிலான எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை தயாரித்த அனுபவம் உள்ள நிலையில் போர்டு நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிற்காக புதிய எலெக்ட்ரானிக் கார்களை தயாரிக்க முன் வந்துள்ளது.
எலெக்ட்ரானிக் செடனின் கார் தயாரிக்க போர் ஃபிகோ மாடலை பயன்படுவது ஏற்கனவே தயாரித்த இவெரிட்டோ காரை காட்டிலும் புதிய டிசைனிலும் மேலும் பல சிறப்பம்சங்களுடனும் இணையும் என எதிர்பார்க்கலாம்.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!