Just In
- 44 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அராய் சான்றுடன் பழைய கார்களை எலெக்ட்ரிக் காராக மாற்றித் தரும் இ- ட்ரியோ!
ஹைதராபாத் நகரை சேர்ந்த இ-ட்ரியோ நிறுவனம் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களாக மாற்றும் வர்த்தத்தில் ஈடுபட்டுள்ளது. பழைய செடான் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார மாடல்களாக மாற்றித் தருவதற்கான அங்கீகாரத்தையும் இந்நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி கூட்டமைப்பு (அராய்) மற்றும் சர்வதேச ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப மையம் (ஐகேட்) ஆகியவற்றின் சான்று பெற்று இந்த புதிய வர்த்தகத்தை இ- ட்ரியோ நிறுவனம் துவங்கி இருக்கிறது.
இதன்படி, பழைய மாருதி டிசையர் கார் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார கார் மாடல்களாக மாற்றி அசத்தி இருக்கிறது. இதுபோன்ற வர்த்தகத்தில் அங்கீகாரத்துடன் வர்த்தகத்தை துவங்கி இருக்கும் முதல் நிறுவனமாக இ- ட்ரியோ பெருமை பெறுகிறது.
பழைய வாகனங்களில் அதிநவீன பேட்டரிகள், தொழில்நுட்ப வசதிகளுடன் மின்சார வாகனங்களாக மாற்றித் தருகிறது. இவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கான அனைத்து தர நிர்ணயத்துடன் மாற்றித் தருவதே இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.
மேலும், மின்சார வாகன உற்பத்தியில் புதிதாக களம் காணும் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கும் பேட்டரிகளை சப்ளை செய்வதற்கும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, மின்சார வாகன தொழில்துறை மிக வேகமாக முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று இ - ட்ரியோ நம்புகிறது.
பழைய மாருதி டிசையர் மற்றும் டாடா ஏஸ் லோடு வேனை தொடர்ந்து மேலும் 15 வகையான மாடல்களை மின்சார வாகனங்களாக மாற்றித் தருவதற்கான முயற்சியிலும், அதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் இந்நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பொது சாலையில் இயக்குவதற்கான அனைத்து பாதுகாப்புத் தரத்துடன் இந்த புதிய மின்சார வாகனங்களை உருவாக்கித் தருவதாக இ- ட்ரியோ தெரிவித்துள்ளது. இந்த இரு வாகனங்களும் வர்த்தக ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், முதலில் கையில் எடுத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வாகனங்களால் ஏற்படும் நச்சுப் புகையை குறைப்பதற்கான முயற்சிகளில் இ- ட்ரியோவின் புதிய வர்த்தகம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த வர்த்தகத்தை சிறப்பாக கொண்டு செல்வதற்காக பாரத்மொபி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட இருக்கிறது.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!