Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மஹிந்திரா துணையுடன் இந்தியாவில் கார் விற்பனை செய்ய ஃபோர்டு திட்டம்?
மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடர்வதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. சென்னையிலும், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியிலும் ஃபோர்டு நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், புதிய கார் தயாரிப்பு மற்றும் அதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கப் பணிகளில் மஹிந்திராவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்தது.
இதற்காக, கடந்த 2017ம் ஆண்டு ஒப்பந்தமும் செய்து கொண்டது. ஆனால், குறிப்பிட்ட விஷயங்களில் மட்டுமே இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியுடன் முழு வர்த்தகத்தையும் தொடர்வதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஃபோர்டு நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா கையகப்படுத்த இருக்கிறதாம். ஃபோர்டு நிறுவனத்தின் வசம் 49 சதவீத பங்குகள் இருக்கும். இதுகுறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ராய்ட்டர்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி இணைந்து உருவாக்கும் புதிய நிறுவனத்தின் கீழ் தற்போதைய ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வர்த்தகப் பணிகள் முழுமையாக மாற்றப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய கார்கள், மின்சார கார்கள் மற்றும் கார் இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்களுக்கான சாஃப்ட்வேர்களை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். ஆனால், தற்போது விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகளும் மஹிந்திரா கூட்டணியில் செய்வதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எதிர்காலத்தில் பெரும் முதலீடுகளை தவிர்க்கும் விதத்தில் இந்த முடிவை ஃபோர்டு எடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த தகவல் ஃபோர்டு நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!