Just In
- 21 min ago ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- 1 hr ago ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- 3 hrs ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 8 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹோண்டா கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டும் திட்டம் அறிமுகம்!
ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டுவதற்கான வாய்ப்பை பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா கார் இந்தியா நிறுவனமும் தற்போது இந்த குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய கார் குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா சிட்டி, சிவிக் மற்றும் சிஆர்வி ஆகிய மூன்று கார்களுக்கும் இந்த புதிய குத்தகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், மாதச் சம்பளதாரர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் இந்த திட்டத்தின் கீழ் மூன்று ஹோண்டா கார்களையும் குத்தகை அடிப்படையில் கட்டணம் செலுத்தி வாங்கி பயன்படுத்த முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் கார்களுக்கான வாடகை, இன்ஸ்யூரன்ஸ், பராமரிப்பு செலவு, வரி மேலாண்மை உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கியதாக வழங்கப்படுகிறது. இதனால், குத்தகை திட்டத்தின் கீழ் கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது சிறந்ததாக பல வாடிக்கையாளர்கள் கருத துவங்கி உள்ளனர்.
கார்களை வாங்குவதற்காக அதிக முதலீட்டை செய்யாமல், குறிப்பிட்ட காலத்திற்கு எளிமையான வாடகை திட்டங்களுடன் பயன்படுத்துவதற்கு இந்த குத்தகை திட்டம் பயன்படும். இந்த திட்டம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்பயைும் வழங்குகிறது.
அடுத்து வரும் மாதங்களில் சிட்டி, சிவிக் மற்றும் சிஆர்வி தவிர்த்து இதர ஹோண்டா கார்களையும் தனது குத்தகை திட்டத்தில் சேர்ப்பதற்கு ஓரிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் முன்பணம், பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் போன்ற விஷயங்களுக்கு தேவையில்லாத செலவுகளை குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
கார் விற்பனை பெரும் சரிவுப் பாதையில் இருக்கும் நிலையில், டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யும் வர்த்தகத்தை மட்டுமே நம்பி இருக்காமல், இந்த புதிய வழியிலான வர்த்தகத்திலும் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த திட்டங்களுக்கு வாடிக்கையாளர் மத்தியிலும் மெல்ல ஆதரவு அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க