Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மின்சார மாடலாக மாறும் போர்ஷே மசான் சொகுசு எஸ்யூவி கார்!
போர்ஷே மசான் எஸ்யூவி காரை மின்சார மாடலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சொகுசு எஸ்யூவி ரக கார்களில் போர்ஷே நிறுவனத்தின் மசான் எஸ்யூவி உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தனித்துவமான டிசைன் அம்சங்கள் மற்றும் சிறப்பான திறன் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 86,000 போர்ஷே மசான் எஸ்யூவி ரக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ஓர் சிறந்த தேர்வாகவும், போட்டியாளர்களுக்கு சவாலான மாடலாகவும் இருந்து வருகிறது.
இந்த சூழலில், அடுத்த தலைமுறை மசான் எஸ்யூவியை முழுவதும் மின்சார மாடலாக அறிமுகம் செய்ய போர்ஷே கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய தலைமுறை போர்ஷே மசான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த காரின் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது.
போர்ஷே நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒலிவர் புளூம் கூறுகையில்,"மின்சார வாகனத்துறையுடன் போர்ஷே இயைந்து செயலாற்றி வருகிறது. வரும் 2022ம் ஆண்டில் 6 மில்லியன் யூரோக்களை மின்சார வாகன உருவாக்கத்திற்காக முதலீடு செய்ய இருக்கிறோம். வரும் 2025ம் ஆண்டில் எங்களது 50 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிட்டிருக்கிறோம்," என்று கூறி இருக்கிறார்.
இதனிடையே, மசான் எஸ்யூவியை முழுவதுமாக மின்சார மாடலாக களமிறக்கும் பணிகளில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரிமீயம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் (PPE) என்ற புதிய கட்டமைப்பு கொள்கையில்தான் இந்த மசான் எஸ்யூவி உருவாக்கப்படுகிறது.
இந்த பிபிஇ என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையானது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி மற்றும் போர்ஷே ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்ஷே நிறுவனத்தின் டைகன் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் 800 வோல்ட் சார்ஜிங் சிஸ்டம்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இதனால், வெறும் 20 நிமிடங்களில் காரின் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் ஏற்றிவிட முடியும்.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!