Just In
- 43 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 3 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சபாஷ்... டாடா எலெக்ட்ரிக் பஸ்களுக்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்!
ஆட்டோமொபைல் துறையையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு, டாடா எலெக்ட்ரிக் பஸ்களுக்கு 'பல்க்' ஆர்டர் கிடைத்துள்ளது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டின் முக்கிய நகரங்களில் வாகனப் புகையால் காற்று மாசுபடுவதை தவிர்ப்பதற்கான திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பொது போக்குவரத்தில் பேட்டரியில் இயங்கும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாகி உள்ளன.
அந்த வகையில், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் பொது போக்குவரத்தில் மின்சார பேருந்துகளை கணிசமாக இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 300 மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
மத்திய அரசின் ஃபேம் - 1 மானியத் திட்டத்தின் கீழ் 200 பேருந்துகள் ஆமதாபாத் மாநகர போக்குவரத்து கழகத்தின் ஜன்மார்க் என்ற விசேஷ வாகனங்களை இயக்குவதற்கான பிரிவுக்கு வழங்கப்பட இருக்கின்றன. மொத்தமாக 300 மின்சார பேருந்துகள் ஆமதாபாத் ஜன்மார்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கின்றன.
இந்த பேருந்துகளுக்கான மின்கலத்தை மின்னேற்றம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு மையங்களை டாடா மோட்டார்ஸ் அமைத்துக் கொடுக்க இருக்கிறது. இதற்காக, அதிவிரைவாக இந்த பேருந்துகளின் மின்கலத்தை மின்னேற்றம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள், பேருந்து செல்ல இறுதி செய்யப்பட்டுள்ள வழித்தடங்களிலும், பணிமனைகளிலும் அமைக்கப்பட இருக்கிறது.
டாடா மின்சார பஸ்கள் சிறப்பான செயல்திறனும், போதுமான பயணிக்கும் தூரத்தையும் வழங்கும் என்று தெரிகிறது. அதேபோன்று, பயணிகளுக்கான வசதிகளிலும் நவீன யுக சிறப்பம்சங்களையும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும்.
இந்த மின்சார பேருந்துகளுக்கான மின்சார சாதனங்கள், மின் மோட்டார், பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய உதிரிபாகங்கள், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா மின்சார பேருந்துகள் ஹிமாச்சலப் பிரதேசம், சண்டிகர், அஸ்ஸாம் மற்றும் மஹாராஷ்டிரா என பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் சீதோஷ்ண நிலைகளில் வைத்து சாலை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவை வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!