Just In
- 30 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- News எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நாட்டின் நலனை காக்க டாடா செய்ய இருக்கும் காரியம் இதுதான்... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
நாட்டின் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புது முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
வாகன உலகத்தின் லெஜண்ட் என்று அழைக்கப்படும் டாடா நிறுவனம், பட்ஜெட் விலையில் வசதிகள் நிறைந்த கார்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது. அதேசமயம், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், பாதுகாப்பு மிகுந்த வாகனங்களை உற்பத்தி செய்வதில் இந்த நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அவ்வாறு, இந்த நிறுவனம் வெளியிட்ட நெக்ஸான் கார் கடந்த வருடம், என்சிஏபி அமைப்பு மூலம் நிகழ்த்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் ஐந்துக்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பட்டத்தைப் பெற்றது.
இவ்வாறு, வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படும் டாடா நிறுவனம், தற்போது நாட்டின்மீது அக்கறைக் கொள்ளும் விதமாக, சுற்றுச்சூழலின் நண்பனாக விளங்கும், எலக்ட்ரிக் கார்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அல்ட்ராஸ், எச்2எக்ஸ், டியாகோ மற்றும் டீகோர் மாடல்களில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இதுகுறித்து டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ குவெந்தர் பட்ஸ்செக் கூறுகையில்,
"டாடா நிறுவனம் எதிர்கால மின்வாகனங்களை ஆல்பா மற்றும் ஒமெகா பிளாட்பாரங்களில் வைத்து உருவாக்கி வருகிறது. அந்த வகையில், உயர் வகுப்பு மாடல்களான டியாகோ மற்றும் டீகோர் மின் வாகனங்களுக்கு முன்பாக ஆல்பா கட்டமைப்பில் தயாராகி வரும் மின் வாகனம்தான் முதலாவதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது" என்றார்.
டியாகோ மின் காரானது, மாருதியின் எலக்ட்ரிக் வெர்ஷன் வேகன் ஆர் மாடலுக்குப் போட்டியாக களமிறங்க உள்ளது. அதேபோன்று, டீகோர் மின் வாகனம் எந்தவொரு போட்டியுமின்றி தனி காட்டு ராஜாவாக களமிறங்க இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் காராக களமிறங்க இருக்கிறது. மேலும், எச்2எக்ஸ் எலக்ட்ரிக் கார், எஸ்யூவி/கிராஷோவர் மாடலில் களமிறங்க இருக்கிறது. இது மஹிந்திராவின் இ-கேயூவி100 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
இதைத்தொடர்ந்து, அல்ட்ராஸ் எலக்ட்ரிக் கார் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் எலக்ட்ரிக் காராக களமிறங்க இருக்கிறது. மேலும், எச்2எக்ஸ் எலக்ட்ரிக் கார், எஸ்யூவி/கிராஷோவர் மாடலில் களமிறங்க இருக்கிறது. இது மஹிந்திராவின் இ-கேயூவி100 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
அந்த வகையில், டாடா நிறுவனத்தின்மூலம் விற்பனைக்கு வரவிருக்கும் மின் வாகனம் ஆல்பா அல்லது ஒமெகா தளத்தில் இருந்துதான் முதலில் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், இந்த கார்கள் இந்திய மதிப்பில் ரூ.15 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!