மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன்! ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க!

மீண்டுமொரு முறை ஒட்டுமொத்த இந்தியாவையே பொறாமை அடையச் செய்கின்ற வகையில் ஆந்திர அரசு நடந்துக் கொண்டுள்ளது.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் அம்மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் மற்ற மாநில மக்கள் மத்தியில், நமக்கு இதுபோன்ற ஓர் முதலமைச்சர் கிடைக்கவில்லையே என்று பொறாமைக் கொள்ளும் அளவிற்கு அவரின் ஆட்சி அங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இதை உறுதிச் செய்கின்ற வகையில், தற்போதைய கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் செய்துள்ளார். உதாரணமாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவியளிக்கும் விதமாக அறிவித்த நிதியுதவி திட்டம் நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருந்தது.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இத்திட்டத்தின்படி, சலவைத் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்கள் என பல கூலித் தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன்மூலம் 2.47 லட்சம் பேர் பயனடைந்தனர். இதற்காக 247 கோடி ரூபாயை அவர் நேரடியாக ஒதுக்கி வைத்தார்.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இதுமட்டுமின்றி, கொரோனாவால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி டிரைவர்களுக்கும் உதவியளிக்கும் விதமாக ரூ.10 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கினார். இவ்வாறு, பல பிரம்மாண்ட திட்டங்களை அவர் மாநில மக்களின் நலனுக்காக மேற்கொண்டு வருகின்றார்.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இந்நிலையில், மீண்டும் மற்ற மாநில மக்களையும், மாநில அரசுகளையும் வாயை பிளக்க வைக்கின்ற வகையில் புதிதாக 1,068 ஆம்புலன்ஸ்களை ஆந்திர அரசு களமிறக்கியிருக்கின்றது. இவைனைத்தும், மஹராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இந்த நிறுவனத்திடம் இருந்தே உயிர்காக்கும் உண்ணத பணியை மேற்கொள்வதற்காக 1,068 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், 130 ஆம்புலன்ஸ்கள் அட்வான்ஸ்ட் உயிர் காக்கும் கருவிகளைக் கொண்ட மாடலாகும். மீதமுள்ள 938 ஆம்புலன்ஸ்களில் 282 ஆம்புலன்ஸ்கள் அடிப்படை பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ்கள் ஆகும்.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

கடைசியாக எஞ்சியிருக்கும் 656 யூனிட்டுகளுமே கிராமப்புறப் பகுதி மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் கேம்ப் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் நிறம், கூடுதல் அம்சம் மற்றும் டயல் (104 மற்றும் 108) எண்களின்மூலம் அடையாளம் காண முடிகின்றது.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

நாடே கொடிய வைரஸ் கொரோனாவிடம் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், மக்களைக் காக்கும் பணியில் எந்தவொரு தடங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக இத்தகைய அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இதுவரை இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் இந்தளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்களை களமிறக்கியதில்லை என கூறப்படுகின்றது. ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் ஆந்திராவின் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, ஆந்திர அரசின் வரலாற்றில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அரசின் வரலாற்றிலுமே மிக முக்கியமான இடத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிடித்துள்ளார்.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, மண்டலத்திற்கு ஒரு 104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைக் கொண்டு வரப்படும் என அறவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொரோனாவின் இக்கட்டான காலத்தில் 104 மற்றும் 108 ஆகிய டயல் எண் அடையாளங்களைக் கொண்ட உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இதுகுறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது, "அவசர காலங்களில் பொதுமக்கள் அழைப்பு விடுத்தால், நகர்ப்புறங்களில் 15 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் 20 நிமிடங்களிலும், மலைவாழ் கிராமங்களில் 30 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ்கள் சென்று சேரும் வகையில் இந்த ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன" என்றார்.

மீண்டும் இந்தியாவையே பொறாமை அடைய வைத்த ஆந்திர அரசு... மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஒட்டுமொத்த ஆம்புலன்ஸ்களையுமே இன்று (ஜூலை 1) விஜயவாடாவில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றில் கொடியசைத்து முதலமைச்சர் ஜெகன் மோடி ரெட்டி அனுப்பி வைத்தார். இவை மக்களின் நலனைக் காக்கம் விதமாக கொரோனா மற்றும் பிறி வியாதிகளுக்கு எதிராக போராட இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Andhra Pradesh Government Gets Delivery 1000 Traveller Ambulances. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X