Just In
- 38 min ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 3 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 6 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா எஃபெக்ட்... இந்திய பிரவேசத்தை ஒத்திப் போட்ட சீன கார் நிறுவனம்!
கொரோனா பிரச்னையால், இந்திய பிரவேதச்சை ஒத்திப் போட்டுள்ளது சீன கார் நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
சீனாவை சேர்ந்த கார் நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்தடுத்து களமிறங்கி வருகின்றன. எம்ஜி பிராண்டு மூலமாக குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் பெற்றுவிட்டது. அதேபோன்று, கிரேட்வால் மோட்டார் நிறுவனமும் இந்தியாவில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது.
அந்த வகையில், சீனாவை சேர்ந்த சங்கன் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமும் இந்தியாவில் களமிறங்கும் திட்டத்தை தள்ளிப்போட்டுள்ளது. குறைந்தது ஓர் ஆண்டு காலம் இந்திய பிரவேசத்தை ஒத்தி போடுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் ரூ.4,000 கோடியை முதலீடு செய்வதற்கு சங்கன் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. குஜராத் அல்லது ஆந்திராவில் ஆலை அமைப்பதற்கு முடிவு செய்திருந்தது. முதல் கார் மாடலை வரும் 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யவும் முடிவு செய்து வைத்திருந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ், நிஸான் கார் நிறுவனங்களின் டீலர்களை நடத்தி வரும் லேண்ட்மார்க் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் கார் வர்த்தகப் பணிகளை செய்வதற்கும் ஒப்பந்தம் செய்திருந்தது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருந்தது.
தற்போது கொரோனாவால் உலக அளவில் கார் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது. அத்துடன், ஏற்கனவே செய்த முதலீடுகளுக்கான வருவாய் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதனால், தற்போது இந்தியாவில் களமிறங்குவது உசிதமாக இருக்காது என்று அந்நிறுவனம் முடிவு செய்துவிட்டது.
அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் களமிறங்குவதற்கான திட்டத்தை சங்கன் வைத்திருப்பதாக தெரிகிறது. அப்போது உள்ள சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும். முதல் மாடலாக சிஎஸ்75 எஸ்யூவியையும் இந்தியாவி்ல கொண்டு வருவதற்கான திட்டத்துடன் காய் நகர்த்தி வருகிறது.
சங்கன் சிஎஸ்75 எஸ்யூவியானது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும். இந்த முதல் மாடலுடன் இந்திய சந்தையில் மிக வலுவான இடத்தை பிடித்துவிட முடியும் என்று அந்நிறுவனம் கருதுகிறது.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!