Just In
- 38 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... மீண்டும் கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது!
இத்தாலியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மீண்டும் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபெராரி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் உலக அளவில் மிகவும் பிரலமானதாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால் இத்தாலி பெரிய அளவில் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.
அங்கு இதுவரை 86,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று வரை 9,134 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரை பறிகொடுத்துவிட்டனர்.
அங்கு இதுவரை 86,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று வரை 9,134 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரை பறிகொடுத்துவிட்டனர்.
கொரோனா பிரச்னையால் அதிகரித்த நிலையிலும், தொடர்ந்து கார் உற்பத்தி செய்து வந்தது ஃபெராரி. ஆனால், கடந்த 15ந் தேதி முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், கொரோனா பிரச்னை அங்கு நாளுக்கு நாள் தீவிரமாகவே இருந்து வருகிறது.
இந்த சூழலில், அடுத்த மாதம் 14 முதல் இத்தாலியில் உள்ள தனது ஆலையில் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபெராரி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உதிரிபாகங்கள் சப்ளை சீரடைந்தால், உற்பத்தியை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலை, அடுத்த மாத மத்தியில் சீரடைந்துவிடும் என்று கருதி, இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பணியாளர்கள் நலன் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், காலாண்டு வருவாய் குறித்த முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான பங்கு வழங்குவது குறித்த முடிவுகளை வரும் மே 4ந் தேதி ஃபெராரி அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்றத் தன்மையால் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழலும் உருவாகி இருக்கிறது.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!