Just In
- 11 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 31 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 4 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
Don't Miss!
- Movies நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
பழைய வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்கை கட்டாயமாக்க மத்திய அரசு தீவிரம்
ஃபாஸ்டேக் பயன்பாட்டை முழுமையாக அமல்படுத்தும் விதத்தில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுங்கச் சாவடிகளில் கால விரயத்தை குறைக்கவும், பணம் செலுத்தும் முறையை எளிதாக்கும் விதத்தில் மின்னணு முறையில் பண செலுத்தும் வகையில் ஃபாஸ்டேக் நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஃபாஸ்டேக் அட்டையை கார் உள்ளிட்ட வாகனங்களின் முன்புற கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
வாகனங்கள் சுங்கச் சாவடியை கடக்கும்போது, ஃபாஸ்டேக் அட்டையில் உள்ள குறியீட்டை பயன்படுத்தி, சுங்கச் சாவடியில் உள்ள சென்சார் மூலமாக வாகன உரிமையாளரின் வங்கி அல்லது வாலட் கணக்கிலிருந்து பணம் சுங்கச்சாவடிக்கு செலுத்தப்பட்டு விடும்.
ஒவ்வொரு வாகனமாக சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி செல்லும் நடைமுறை தவிர்க்கப்படும் என்பதால், நேரமும், எரிபொருள் விரயமும் தவிர்க்க முடியும்.
இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் முதல் ஃபாஸ்டேக் அட்டையுடன் புதிய வாகனங்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பழைய வாகனங்களிலும் ஃபாஸ்டேக் அட்டையை கட்டாயமாக்குவதற்கு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
அதன்படி, 2017ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஃபாஸ்டேக் இருந்தால்தான் மூன்றாம் நபர் காப்பீடு செய்ய முடியும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, காப்பீட்டு விண்ணப்ப படிவம் 51ல் ஃபாஸ்டேக் அடையாள எண்ணை கொடுப்பதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, முதலீட்டாளர்களிடமும் கருத்துக் கேட்டுள்ளது.
இதற்கு ஒத்த கருத்து ஏற்படும் பட்சத்தில், வரும் ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு வழங்கப்படும் என்ற புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வருவதற்கும் திட்டம் உள்ளது. காப்பீடு மட்டுமில்லாமல், நேஷனல் பர்மிட் வாகனங்களுக்கான தகுதிச் சான்று பெறுவதற்கும், அதில் ஃபாஸ்டேக் அட்டை மற்றும் கணக்கு இருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
அதேநேரத்தில், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. வாகன உரிமையாளர்கள் மூன்றாம் நபர் காப்பீடு செய்வதை தவிர்க்க முற்படுவதற்கு இது வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!