Just In
- 31 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 37 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!
கொரோனாவால் நெருக்கடியான இந்த தருணத்தில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியை ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் வழங்கி இருக்கிறது.
கொரோனா பிரச்னையால் கார் நிறுவனங்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய தகவல்களை வழங்கி இருக்கிறது.
இதன்படி, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் சர்வீஸ் செய்யும் கால இடைவெளி இரண்டு மாதங்கள் அல்லது 3,200 கிமீ தூரம் நீட்டிக்கப்படுகிறது.
அதேபோன்று, ஊரடங்கு காலத்தில் பழுது நீக்க இயலாமல், ஊரடங்கு காலத்தில் வாரண்டி காலம் முடிவடைந்திருந்தால், அந்த வாடிக்கையாளர்களுக்கு காரை பழுதுநீக்குவதற்கு இரண்டு மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.
மேலும், கடந்த மார்ச் மாதம் 23ந் தேதி முதல் ஊரடங்கு காலத்தில் கூடுதல் வாரண்டி திட்டம் காலாவதியானாலும், வாடிக்கையாளர்கள் ஊரடங்கு வாபஸ் பெறும் நாளில் இருந்து 30 நாட்கள் அல்லது 1,000 கிமீ தூரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் ஜாகுவார் வாடிக்கையாளர்கள் 1800 258 6655 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், லேண்ட்ரோவர் வாடிக்கையாளர்கள் 1800 258 6644 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு அவசர உதவியை பெற முடியும்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த அறிவிப்புகளை ஜாகுவார் லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர், மேற்கண்ட கட்டணில்லா தொலைபேசி எண்கள் அல்லது டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!