Just In
- 24 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
தேசிய பொது முடக்கத்தின் மூலமாக கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. நிலைமை நீடித்தால், பொருளாதாரம் பெரிய அடிவாங்கிவிடும் நிலை உள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்வதற்கு, கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு மக்களும், நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளன.
ஆட்டோமெபைல் துறையும் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில், கார் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமான மஹிந்திரா கார் நிறுவனம் பல புதிய கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. இது பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடுவோருக்கு நெருக்கடிகளை தவிர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
மஹிந்திரா காரை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.899 என்ற மாதத் தவணை திட்டத்தை தேர்வு செய்து கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. அடுத்து வாகனத்தின் ஆன்ரோடு விலையில் 80 சதவீதம் வரை கடன் பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.
அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தும் கால அவகாசத்துடன் கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. முதல் 6 மாதங்களுக்கு 50 சதவீதம் குறைவான மாதத் தவணை திட்டங்களும் உள்ளன.
மேலும், காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் 10 சதவீதம் வரை ஆக்சஸெரீகளுக்கும் கடன் பெறும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது புதிதாக கார் வாங்குவோர் பொருளாதார நெருக்கடியால் கூடுதல் ஆக்சஸெரீகளை தவிர்க்க வேண்டியது இருக்காது.
மாதச் சம்பளதாரர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தக வாகன உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தக்கவாறு, தகுதியின் அடிப்படையில் பல்வேறு சிறப்பு கடன் திட்டங்கள் உள்ளதாகவும் குறிப்படப்பட்டு இருக்கிறது.
கடந்த இரு மாதங்களில் அறிவிக்கப்பட்ட சிறப்பு கடன் திட்டங்களுடன் சேர்த்து, இந்த புதிய கடன் திட்டங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள மஹிந்திரா டீலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!