Just In
- 14 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...
மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்பாகோ, லிபர்ட்டாஸ் மற்றும் சாலிடோ என்ற மூன்று பெயரில் வர்த்தக முத்திரை பயன்பாடுகளை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி புதியதாக சில மாடல் கார்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. அவற்றிற்கான பெயர்கள் தான் மேற்கூறப்பட்ட மூன்றும்.
இதில் ஆல்டோ மற்றும் செலிரியோ மாடல்களின் புதிய தலைமுறை கார்களும் அடங்குகின்றன. இவை மட்டுமின்றி தற்சமயம் மாருதி நிறுவனம் வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் 7-இருக்கை வெர்சனின் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகிறது.
இவற்றில் புதிய தலைமுறை செலிரியோ கார் இந்திய சாலைகளில் சில முறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிக்கையை குறிவைத்து விற்பனை கொண்டுவரப்படும் இந்த புதிய தலைமுறை கார் தற்போதைய செலிரியோவை காட்டிலும் மிகவும் புத்துணர்ச்சியான டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஃபேஸ்லிஃப்ட் மாற்றமாக காரின் முன்பகுதி சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஒய்என்சி என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டு வரும் இந்த கார் மாருதியின் புதிய ஹார்ட்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
புதிய தலைமுறை செலிரியோவில் வேகன்ஆர் மாடலில் பொருத்தப்பட்டு வரும் பிஎஸ்6 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் இதில் 1.2 லிட்டர் என்ஜின் சற்று அதிக ஆற்றலை வழங்கும் விதத்தில் அப்கிரேட் செய்யப்பட்டு பொருத்தப்படும் எனவும் அவை தெரிவிக்கின்றன.
இதன் அறிமுகத்தை தொடர்ந்து ஆல்டோவின் 9ஆம் தலைமுறை காரும் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக ஜப்பான் ஊடகம் ஒன்று கூறியுள்ளது. மற்றப்படி புதிய தலைமுறை ஆல்டோ காரை பற்றிய வேறெந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.
வேகன்ஆரின் 7 இருக்கை வெர்சன் காரின் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வேகன்ஆரின் எலக்ட்ரிக் வெர்சனின் தயாரிப்பிலும் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350