Just In
- 2 hrs ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 2 hrs ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 3 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 6 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஹெக்டர் ஆம்புலன்ஸ்... சட்டென முடிவு எடுத்து எம்ஜி செய்த நல்ல காரியம்!
கொரோனா தடுப்புப் பணிகளில் எம்ஜி மோட்டார் பல்வேறு வழிகளிலும் அரசுக்கும், மக்களுக்கும் உதவி வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனம் தனது ஹெக்டர் எஸ்யூவியை ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றி அரசு மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறது.
குஜராத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால், நோயாளிகளை அழைத்து வருவது, கொண்டு விடுவதற்கான அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்திகளின் தேவை அதிகரித்துள்ளது.
இதனை மனதில் வைத்து, தனது ஹெக்டர் எஸ்யூவியை ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றி அரசு மருத்துவமனைக்கு வழங்கி உள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
ஆமதாபாத் நகரை சேர்ந்த நட்ராஜ் பாடி பில்டிங் நிறுவனத்தின் உதவியுடன் எம்ஜி ஹெக்ட்ர எஸ்யூவி ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. வெறும் 10 நாட்களில் இந்த பணிகளை நட்ராஜ் பாடி பில்டிங் நிறுவனம் முடித்துள்ளது.
எம்ஜி ஹெக்டர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அதிநவீன ஸ்ட்ரெச்சர் (தூக்குப் படுக்கை) பொருத்தப்பட்டுள்ளது. எளிதாக நோயாளிகளை ஏற்றி இறக்குவதற்கு வசதியாக இந்த படுக்கையானது வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து, செயற்கை சுவாசம் வழங்குவதற்கான வசதி, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், 5 பேராமீட்டர் மானிட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தீத்தடுப்பு சாதனம், நோயாளியின் உதவியாளர் அமர்வதற்கான ஒரு இருக்கை வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தேவையான சைரன் மற்றும் விளக்குகள், மருத்துவ கருவிகளுக்கு பிரத்யேக பேட்டரி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தை குஜராத் மாநிலம் வதோதரா மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் எம்ஜி மோட்டார் ஒப்படைந்துள்ளது. எம்ஜி கார் தொழிற்சாலை அமைந்துள்ள ஹலோல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இந்த வாகனம் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
மிட்சைஸ் எஸ்யூவி கார்களில் மிக அதிக இடவசதி கொண்ட கார் மாடலாக எம்ஜி ஹெக்டர் உள்ளது. இதனால், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தூக்குப் படுக்கை ஆகியவை கச்சிதமாக பொருத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது.
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...