Just In
- 16 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும்! துணிச்சலான அறிவிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?
உள்நாட்டு தயாரிப்பு வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஓர் நாடு வெளியிட்டுள்ளது. அது எந்த நாடு என்பதை இந்த பதிவில் காணலாம்.
உள்நாட்டு வாகன சந்தையை விரிவாக்கம் செய்யும் வகையில் குறிப்பிட்ட நாடு ஒன்று மிகவும் துணிச்சலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, உள்நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே இனி அரசுகள் வாங்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டிலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.
புதிய வாகனங்களின் அதிகபட்ச விலையைக் குறைக்கும் விதமாக நைஜீரியா அரசு கடந்த 2013ம் ஆண்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் அதிகபட்ச வரியைக் குறைத்தது. 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி செய்யப்படும் புது முக வாகனங்களின் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.
இந்த நிலை உள்நாட்டு வாகன உற்பத்தியை ஊக்குவிக்க தவறிவிட்டது. எனவே உள் நாட்டு வாகன உற்பத்தி அதலபாதாளத்தில் வீழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று.
எனவே, அங்கு வாகன தேவை என்பது சற்று கூடுதலாக உள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் ஆண்டு ஒன்றிற்கு மட்டும் 7,20,000 வாகனங்களின் தேவை இருக்கின்றது. ஆனால், அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் மூலமாக வெறும் 14,000 வாகனங்கள் மட்டும் ஆண்டுக்கு வெளியேற்றப்படுகின்றது.
இதுபோன்ற காரணங்களால் நைஜீரியாவில் தற்போது பெருமளவில் பண வீக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையிலேயே நைஜீரியா அரசு உள்நாட்டு வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட அல்லது அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
நைஜீரியா நாட்டு அரசின் இந்த முடிவு, இறக்குமதி வாகனங்களை விற்பனைச் செய்யும் டீலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு வரேவற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!