Just In
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 6 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 11 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உற்பத்தி துறைகளுக்கு ஊக்கத் தொகை திட்டம்... ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சி!
இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊக்கத் தொகை திட்டம் ஆட்டோமொபைல் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதன்படி, ஆட்டோமொபைல் துறை, வாகன உதிரிபாகங்கள் துறை, மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறை, சிறப்பு உருக்கு உற்பத்தி, மூலதனப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்ட 10 முக்கிய உற்பத்தித் துறைகளில் ஆட்டோமொபைல் துறைக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. அதாவது, மொத்தம் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு மட்டும் ரூ.57,042 கோடி ஊக்கதொகை வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் பல முக்கிய பாகங்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேபோன்று, வாகன ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சீனாவிலிருந்து வாகனங்களுக்கு பல முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கும், வெளிநாட்டு உதிரிபாகங்கள் இறக்குமதியை நம்பி இருப்பதையும் இந்த திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தித் துறைக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்வதற்கும் ஏதுவாக அமையும் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆட்டோமொபைல் துறைக்கு இது ஏற்றம் தரும் திட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!