Just In
- 1 hr ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 1 hr ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 1 hr ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
- 4 hrs ago நடுராத்திரியில் ஹெல்மெட் உடன் யாருக்கும் தெரியாமல் வந்தது அந்த பிரபல நடிகையா!! இணையத்தில் வீடியோ வைரலாகுது!
Don't Miss!
- News விஜய் பயணித்த கார் கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது.. ரொம்ப டேஞ்சரா இருக்கே.. என்ன நடந்தது
- Lifestyle கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Finance அடுத்த 5 ஆண்டில் லாபத்தை அள்ளித்தரும் 11 பங்குகள்.. ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் பரிந்துரை..!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
மாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்
மாருதி சுசுகி எர்டிகாவிற்கு போட்டியளிக்கும் வகையில் புதிய எம்பிவி காரின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்த எதிர்கால எம்பிவி கார் குறித்த விபரங்கள் எதையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. ஆனால் இந்த கார் குறித்து டீம்பிஎச்பி செய்தி தளம் வெளியிட்டு செய்தியில் இந்த கார் 2022ல் இந்தியாவில் அறிமுகமாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் பார்த்தோமேயானால் டாடாவின் இந்த எம்பிவி கார் வரும் பண்டிக்கை காலத்தில் இருந்து சோதனைகளை ஆரம்பிக்கும் என தெரிகிறது. மேலும் இதன் அறிமுகம் டாடாவின் ஹார்ன்பில் மைக்ரோ-எஸ்யூவி காருக்கு அடுத்தப்படியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் ஆல்ஃபா கட்டமைப்பின் அடிப்படையில் தோற்றத்தை பெறலாம் என கூறப்படுகின்ற இந்த எதிர்கால எம்பிவி காரில் 8 மற்றும் 7 என இரு விதமான இருக்கை அமைப்புகள் வழங்கப்படலாம். இந்த இரு இருக்கை அமைப்புகளிலும் கேப்டன் இருக்கைகள் நடு இருக்கை வரிசையில் இருக்கும்.
சந்தையில் தற்சமயம் விற்பனையில் உள்ள அனைத்து எம்பிவி கார்களில் இருந்தும் வேறுப்பட்டு தெரிவதற்காகவும் கம்பீரமாக தோற்றத்திற்காகவும் டாடா நிறுவனம் இந்த எம்பிவி காரில் ப்ராண்ட்டின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியை பயன்படுத்தும் என நம்பலாம். அதேபோல் உட்புறத்திலும் இந்த கார் ப்ராண்ட்டின் நவீன கனெக்டட் தொழிற்நுட்பங்களை நிச்சயம் பெற்றுவரும்.
இதனுடன் வேறுப்பட்ட ஸ்மார்ட்போன் இணைப்புடன் லேட்டஸ்ட் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் சில ட்ரைவிங் மோட்களையும் இந்த டாடா எம்பிவி காரில் எதிர்பார்க்கலாம்.
இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஒரே ஒரு டீசல் என்ஜின் தேர்வை மட்டுமே இந்த கார் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. 1.5 லிட்டரில் டர்போசார்ஜ்டு செய்யப்பட்டதாக டாடா நெக்ஸான் காரில் இருந்து வழங்கப்படலாம் என கூறப்படும் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படலாம்.
மற்றப்படி இதன் பெட்ரோல் வேரியண்ட் குறித்த எந்த தகவலும் இல்லை. அப்படியே பெட்ரோல் வேரியண்ட்டை பெற்றாலும் அதில் அல்ட்ராஸின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இந்த கார் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடாவின் இந்த எம்பிவி காருக்கு மாருதியின் எர்டிகா மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனத்தின் மராஸ்ஸோ மாடலும் போட்டியாக விளங்கும். மேலும் சந்தையில் எம்பிவி பிரிவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களில் இருந்தும் விரைவில் புதிய தயாரிப்பு மாடல்கள் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!