Just In
- 1 hr ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 2 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 2 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 3 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- Movies நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திக் தீபம் இன்றைய எபிசோடு!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்
பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனமாக மாறி இருக்கிறது. சொகுசான பயண அனுபவம், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், அதிக பட்ச பயண தூரத்தை வழங்கும் செயல்திறன் மிக்க பேட்டரி மற்றும் மின் மோட்டார்களுடன் டெஸ்லா கார்கள் உலக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ளது டெஸ்லா நிறுவனம். இதற்கு தக்கவாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலும் களமிறங்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு டெஸ்லா மாடல் 3 காருக்கு உலக அளவில் புக்கிங் துவங்கப்பட்டது. அப்போது, இந்தியாவிலிருந்தும் புக்கிங் செய்து கொள்ளும் வாய்ப்பு வழஙகப்பட்டது. ஆனால், இதுவரை கார் டெலிலிரி கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், விரைவில் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனிடையே, பெங்களூரில் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.
இந்த மாத இறுதியில் கர்நாடக அரசு அதிகாரிகளுடன் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது, பெங்களூரில் ஆய்வு மையத்தை துவங்குவதற்கான திட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருந்து வருகிறது. பெங்களூரில் டெஸ்லா ஆய்வு மையம் அமைந்தால், அது உலக அளவில் அந்நிறுவனத்தின் இரண்டாவது ஆய்வு மையமாக இருப்பதுடன், அமெரிக்காவிற்கு வெளியே அமையும் முதல் ஆய்வு மையமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் குறிப்பிட்டது நினைவுக்கூறத்தக்கது. எனவே, ஆய்வு மையம் மட்டுமின்றி, இந்தியாவில் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் டெஸ்லா ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!