Just In
- 17 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 42 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உபர் டாக்சியை மணி வாடகைக்கு புக்கிங் செய்யும் திட்டம் அறிமுகம்!
உபர் டாக்சியை மணி வாடகைக்கு பெறும் திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தற்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை இந்த டாக்சி நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த நிலையில், மணிக்கணக்கில் கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை உபர் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நகரத்திற்குள் பல இடங்களுக்கு செல்லும் தேவை இருப்போருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று உபர் தெரிவித்துள்ளது.
இதனால், ஒவ்வொரு முறையும் புக்கிங் செய்து காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும் என்பதுடன், ஒரே ஓட்டுனர் துணையுடன் பல இடங்களுக்கு விரைவாக சென்று திரும்புவதற்கான வாய்ப்பை கொடுக்கும்.
குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை புக்கிங் செய்து கொள்ளலாம். ஒரு மணிநேரத்திற்கு 10 கிமீ தூரம் வரை செல்வதற்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்திற்கு வாடகையாக ரூ.189 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூர், ஜெய்பூர், புனே, ஆமதாபாத், புவனேஸ்வர், லக்ணோ, கொச்சி, கவுகாத்தி, கான்பூர், போபால், கோயம்புத்தூர், கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இது வாடிக்கையாளர்கள் மற்றும் தங்களது ஓட்டுனர்களுக்கு சிறப்பான பயன்தரும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் மற்றொரு காரை புக்கிங் செய்து காத்திருக்கும் அவசியத்தை தவிர்ப்பதுடன், ஓட்டுனர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்காக செலவிடும் நேரத்தை தவிர்த்து, கூடுதல் வருவாய் பெற இந்த திட்டம் உதவும் என்று உபர் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வசதியை பெறுவதற்கு உபர் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்ஃபோனில் உள்ள உபர் மொபைல் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வதற்கான பல வழிகாட்டு
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?