Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஏப்ரல் முதல் ஃபோர்டு கார்களின் விலை கணிசமாக உயர்கிறது!
வரும் ஏப்ரல் 1 முதல் ஃபோர்டு கார்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டு கொரோனாவால் கார் விற்பனை பெரும் பிரச்னையை சந்தித்ததால், அதனை அதிகரிக்கும் விதமாக விலை உயர்வு என்ற அஸ்திரத்தை எடுக்காமல் கார் நிறவனங்கள் தவிர்த்து வந்தன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கார் விற்பனை படுஜோராக இருந்து வருவதால், துணிச்சலாக கார் விலையை அவ்வப்போது உயர்த்தும் முடிவை எடுத்து வருகின்றன. அந்த வகையில், புத்தாண்டில் பல நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தின.
காலாண்டுக்கு ஒருமுறை கார் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலிப்பதை தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன. அந்த வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் கார் விலையை உயர்த்துவதற்கு பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனமும் இணைந்துள்ளது. வரும் 1ந் தேதி முதல் கார் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எண்டெவர் ஆகிய கார்களின் விலையை உயர்த்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக 1.5 முதல் 2 சதவீதம் என்பது சாதாரண விலை உயர்வாக இருக்கும். ஆனால், ஃபோர்டு கார் நிறுவனம் அதிகபட்சமாக கடைபிடிக்கப்படும் 3 சதவீதம் அளவுக்கு கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இதனால், சில ஃபோர்டு கார்களின் விலை வேரியண்ட்டுக்கு தக்கவாறு அதிக விலை உயர்வை சந்திக்கும் நிலை உள்ளது. மூலப்பொருட்கள் மற்றும் முக்கிய உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக, இந்த விலை உயர்வு நடவடிக்கையை ஃபோர்டு எடுக்க உள்ளது.
ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.5.66 லட்சம் ஆரம்ப விலையில் இருந்தும், ஃப்ரீஸ்டைல் கார் ரூ.7.11 லட்சத்திலும், ஆஸ்பயர் ரூ.7.26 லட்சத்திலும், ஈக்கோஸ்போர்ட் ரூ.8 லட்சத்திலும், எண்டெவர் எஸ்யூவி ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!