Just In
- 8 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 55 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மின்சார வாகனங்கள் தயாரிப்புக்காக ரூ.3,000 கோடி... போட்டியாளர்களை மிரள வைக்கும் மஹிந்திரா!
சந்தையில் முன்னிலை பெறுவதற்காக, மின்சார வாகன துறையில் பல ஆயிரம் கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மஹிந்திரா முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கான சந்தை துளியும் இல்லாத நேரத்தில், துணிச்சலாக பல முடிவுகளையும், முதலீடுகளையும் செய்தது. இந்த சூழலில், தற்போது மின்சார வாகனங்களுக்கான சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் பயணித்து வரும் நிலையில், பெரிய அளவிலான முதலீடுகளை செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய வாகனங்கள் உருவாக்கப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பணிகளுக்காக ரூ.9,000 கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்காகவும் பெரிய அளவிலான முதலீட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதன்படி, புதிய மின்சார வாகனங்களை உருவாக்குவதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. மின்சார வாகன சந்தையில் மிக முக்கிய இடத்தை தக்க வைக்கும் நோக்குடன் தயக்கமின்றி, இந்த பெரிய அளவிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, மின்சார வாகனங்களை உருவாக்குவதற்காக ரூ.500 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மஹிந்திரா நிறுவி இருக்கிறது. அத்துடன், ரூ.1,700 கோடி அளவுக்கு முதலீடும் செய்துள்ளது.
உலக அளவில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து புதிய மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கான திட்டங்களுக்கு இந்த புதிய முதலீடு பயன்படுத்தப்படும்.
மேலும், பெங்களூரில் உள்ள ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி, மின்னணு சாதனங்கள் மற்றும் மின் மோட்டார் உற்பத்தி செய்யப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம் சகனில் உள்ள ஆலையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய முதலீடு மற்றும் செயலாக்கத் திட்டங்கள் மூலமாக வரும் 2025ம் ஆண்டில் மின்சார வாகன சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கெள்ள மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!